தமிழகம்

கீழக்கரையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

53views
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் விஏஓ அலுவலகம் முன்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அதிமுக நகர் அவைத்தலைவர் வி வி சரவண பாலாஜி தலைமையில் நகர செயலாளர் ஜகுபர் உசேன் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இதில் நகர் துணைச் செயலாளர் குமரன் பொருளாளர் அரிநாராயணன் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கே ஆர் சுரேஷ் எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் ஜிகே வேலன் நவாப் ஹக்கீம் அங்கு ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் : சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!