இந்தியா

இந்தியாவின் (இஸ்ரோ) ஆதித்யா எல் -1, விண்கலம் சூரியணை ஆய்வு செய்ய வெற்றிகரமாக பாய்ந்தது

35views
இந்தியாவின் சந்திரயான் – 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சனிக்கிழமை (2-ம் தேதி) காலை 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.  பின் சுமார் 1 மணிநேரம் கழித்து ராக்கெட்டிலிருந்து ஆதித்யா எல்- 1 பிரிந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.பின்பு புறப்படும் பணியை துவங்கும்,

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!