இலக்கியம்

அகநி வெளியீடாக வர இருக்கும் ஜென்-ஸீ ஹைக்கூ நூல் முகப்பு வெளியீடு

209views
சுற்றிலும் மலர்வனமெனக் காட்சி அளிப்பினும் ஏதோ ஒரு விலங்கின் பிடியில் சிக்குண்டுதான் நாமெல்லோரும் அவ்வப்போது சரிகிறோம் . இருப்பினும் கவிதையின் தீரா ஈர வியர்வையும் , தொடர் உழைப்பின் சிவந்த பயணங்களும் நிச்சயம் ஆசுவாசம் தருமென்ற நம்பிக்கை மட்டும் தீரவில்லை.
வரும் மே 11 அன்று இலங்கையில் நிகழவுள்ள நான்காவது உலக ஹைக்கூ மாநாட்டில் அன்புத்தோழி ஜெயஸ்ரீ எழுதிய எட்டாவது கவிதை நூலாகவும், நான்காவது ஹைக்கூ நூலாகவும் ஜென்-ஸீ அகநி வெளியீடாக வர இருக்கின்றது. உழைப்பாளர் தினத்தில் இந்நூலின் முகப்பு பகிரப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!