தமிழகம்

ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.

32views
தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை வணங்கி மகிழ்ந்து அவர்களின் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் சூன் 14 திருச்சியில். மதச்சார்பின்மை காப்போம். மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி வி.சி.க. கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் தலைமையில் திருச்சியில் நடைப்பெறயிருப்பதால். ஒசூர் நகரம் மகாத்மா காந்தி சிலை அருகில் இருந்து பேருந்து நிலையம் வரை பொதுமக்கள்,வியாபாரிகள்,என அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணிக்கு வருகை தரும்மாறு கேட்டுக்கொண்டோம்.  இதில் 50க்கும் மேற்பட்ட வி.சி.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : A. முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!