விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தாவில் அருகே கல்லணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பாலாபிஷேகம் இளநீர அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது துளசி சந்தனம் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாவித்தார். இதேபோன்று ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழி விடு விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது. 5000க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தமிழ்நாடு நாமக்கல் ராமபுரம்புதூர்...
கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என...
வேலூர் கோட்டை மைதானத்தில் முதன் முறையாக இந்திய பிரதமர் ஒருவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஈடுப்பட்டார் என்றார் அது நரேந்திர மோடி மட்டுமே! வேலூர் பாராளுமன்ற தேர்தலில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.