தமிழகம்

இராஜபாளையம் பகுதிகளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 5000 பக்தர்கள் தரிசனம்

62views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தாவில் அருகே கல்லணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பாலாபிஷேகம் இளநீர அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது துளசி சந்தனம் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு  அருள்பாவித்தார். இதேபோன்று ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள ஆதி வழி விடு விநாயகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது.  5000க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!