தமிழகம்

குடியாத்தத்தில் மானை வேட்டையாடியவன் கைது – 6 கிலோ கறி பறிமுதல்

44views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி கிராமத்தை சேர்ந்தவன் கிருஷ்ணன் (52) கூலி தொழிலாளி.  இவன் அதே பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சுருள்கம்பிவைத்து மானை வேட்டையாடி கறியாக்கி உள்ளார்.   இது குறித்து குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் சென்றது.
வனவர்கள் விரைந்து வந்து கிருஷ்ணனை பிடித்து கைது செய்து அவனிடமிருந்து 6 கிலோமான் கறி, கத்தி, டார்ச்லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் ; வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!