தமிழகம்

குடியாத்தத்தில் பாலம் மற்றும் சாலையை திறந்த அமைச்சர்

13views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ரூ.43.89 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை, தரைப் பாலத்தை அமைச்சர் துரைமுருகள் திறந்து வைத்தார். அருகில் ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் எம். பி. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, நகராட்சி தலைவர் சந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!