தமிழகம்

குடியாத்தம் அருகே ஏ.சி. டபுள் டக்கர் ரயிலில் குபு ….குபு ….

37views
சென்னையிலிருந்து 13-ம் தேதி வியாழக்கிழமை காலை பெங்களூருக்கு புறப்பட்ட ஏ.சி.டபுள் டக்கர் ரயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சென்றுகொண்டு இருக்கும்போது S-6 -ல் பிரேக் பிடிக்கும் இடத்தில் அழுத்தம் காரணமாக புகை வந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரயிலை நிறுத்தி புகையை ரயில்வே ஊழியர்கள் அணைத்தனர். பின்பு 30 நிமிடம் காலதாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!