தமிழகம்

புனித வெள்ளியையொட்டி கிருஸ்துவ தேவலாயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு

66views
ஏசுகிருஸ்துசிலுவையில் அறையப்பட்டு, மறைந்து, 3-வது நாள் உயிர்ந்தெழுந்தார் எனபைபிளில் கூறப்பட்டுள்ளது.  ஏசு உயிர்த்தெழுந்த நாளை(ஞாயிறு)ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.  புனித வெள்ளியை முன்னிட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஸ்துவ ஆலையத்தில் சிலுவைப் பாதை மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!