தமிழகம்

கெங்கவல்லியில் புதிய ரேஷன் கடை – காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

57views
07-06-2023 அன்று கெங்கவல்லி பேரூராட்சியில் காவல் நிலையம் அருகில் புதிய ரேஷன் கடையை, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன்,பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், பேரூராட்சி தலைவர் லோகாம்பாள், துணைத்தலைவர் மருதாம்பாள் நாகராஜ், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், உதவி ஆய்வாளர் மணிமாறன் ,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களான முருகேசன்,அருண்குமார்,சையது,தங்கபாண்டியன்,லதா மணிவேல், கவிதா சேகர்,கலியம்மாள், ஹம்சவர்தினி குமார், வகிதாபானு முஜிபுர் ரஹ்மான்,அமுதா கிருஷ்ணமூர்த்தி,உள்ளிட்டோரும் , கூட்டுறவு சங்க பணியாளர்களும், மேலும் பாலசுப்பிரமணியம், அண்ணாதுரை, செல்வகிளிண்டன், இராஜேந்திரன் ,மணி, வெங்கட், சந்துரு, சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!