தமிழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30ம் ஆண்டு தொடக்க விழா

41views
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் 30ம் ஆண்டு தொடக்க விழா 07.05.23 அன்று கெங்கவல்லி சந்தப்பேட்டை திடலில் கொடியேற்ற விழா நடைபெற்றது. துரை ரவிச்சந்திரன் மாவட்ட பொருளாளர் பொதுக்குழு உறுப்பினர், ஜெ . முத்துசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் திரு கோபால் ராசு கலந்துகொண்டு கழக கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட அவை தலைவர் உலிபுரம் மு.ஜெயராமன், செல்வகுமார், ரவிக்குமார் துணை செயலாளர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் தனலட்சுமி ராஜேந்திரன், கொண்டையம்பள்ளி மகேந்திரன், ஆரியதம்பி, சின்னத்தம்பி, ராஜாராம், மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!