தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய ரூபாய் 15 லட்சம் மதிப்பிட்டில் உயர் மின் கோபுரத்திற்கு பூமி பூஜை

64views
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக மாற்று இடத்தில் அமைய உள்ள வார சந்தை, வீரன் சுந்தரலிங்கம் சிலை அருகில் வலசக்கல்பட்டி பிரிவு ரோடு , கடம்பூர் பிரிவு ரோடு, இஸ்லாமியர் கபர்ஸ்தான்  ஆகிய இடங்களில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிட்டில் உயர் மின் கோபுரத்திற்கு பூமி பூஜை கெங்கவல்லி பேரூராட்சி செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமையில் துணை தலைவர் மருதாம்பாள் கவுன்சிலர்கள் தங்கபாண்டியன், மருதாம்பாள், அம்சவர்த்தினி செந்தில்குமார், சையது ,அமுதா கிருஷ்ணமூர்த்தி, சத்யா செந்தில், முருகேசன், அருண்குமார் மற்றும் கழக தோழர்கள் கருப்பண்ணன், பாலசுப்ரமணியம், ராஜேந்திரன், முத்துக்குமார் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!