தமிழகம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அகர்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

50views
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்கு பட்டு கிராமத்தில் செயல்பட்டுவரும் அகர்பத்தி தொழிற்சாலை நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு எரிந்தது. குடோனில் இருந்த இருப்பு மற்றும் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அதனை திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டார். உடன் நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!