393views

உன்னை அறிந்தால்!
– நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள்.
Working smart என்னவென்பதை நீஙகள் சுலபமக விளங்கிக்கொண்டீர்கள்!!!
ஒரு முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்பு ஒரு காட்டரபி ஒருவர் அழகற்ற நிலையில் அதாவது சரியாக தலை சீவாமல், நல்ல உடை அணியாமல் வந்த போது நபி (ஸல்) அவர்கள் அந்த அரபியை நோக்கி, போய் தலைவாரி ஒழுங்காக வாருங்கள். இறைவன் அழகை விரும்புகிறான் என்றார்கள்.
Things never happen the same way twice – ஒரு விஷயம் இரண்டு தடவை ஒரே மாதிரியாக நடக்காது. – இது Narniaவில் Aslan என்ற சிங்கம் பேசும் வசனம்.
எந்த ஒரு சூழ்னிலையையும் நாம் நமக்குச்சாதகமாக்கிக்கொள்ளவேண்டும்.
அதிரை எஸ்.ஷர்புத்தீன்
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...







It is absolutely true