244views

உன்னை அறிந்தால்!
– நவீன சித்தர்கள் எழுதும் வாழ்க்கை நெறிகள்.
Working smart என்னவென்பதை நீஙகள் சுலபமக விளங்கிக்கொண்டீர்கள்!!!
ஒரு முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் முன்பு ஒரு காட்டரபி ஒருவர் அழகற்ற நிலையில் அதாவது சரியாக தலை சீவாமல், நல்ல உடை அணியாமல் வந்த போது நபி (ஸல்) அவர்கள் அந்த அரபியை நோக்கி, போய் தலைவாரி ஒழுங்காக வாருங்கள். இறைவன் அழகை விரும்புகிறான் என்றார்கள்.
Things never happen the same way twice – ஒரு விஷயம் இரண்டு தடவை ஒரே மாதிரியாக நடக்காது. – இது Narniaவில் Aslan என்ற சிங்கம் பேசும் வசனம்.
எந்த ஒரு சூழ்னிலையையும் நாம் நமக்குச்சாதகமாக்கிக்கொள்ளவேண்டும்.
அதிரை எஸ்.ஷர்புத்தீன்
You Might Also Like
‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி
சென்னை, மஹாகவி பாரதி நகர் சத்தியம் மினி அரங்கத்தில் ‘உலக தமிழின பேரியக்கம்’ சார்பில் நடைபெற்ற மே18 தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. ....
விஐடி வேந்தருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ரிஷிகுமார்
வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு, நியூயார்க் ஆர்ஐடியில் கெளரவ டாக்டர் விருது பெற்றதையெடுத்து அவருக்கு வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான ரிஷிகுமார் நேரில்...
காட்பாடி ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் வேல் பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சி சொரக்கால்பேட்டை ஸ்ரீ வஜ்ரவேல்முருகர் ஆலையத்தில் முருகபக்தர் மாநாட்டிற்கு செல்ல வேல் பூஜை பாபு தலைமையில் இந்து முன்னணி கோட்ட தலைவர்...
வேலூரில் வரும் 20 ,21,22,23.24 ஆகிய நாட்கள் இந்திய ராணுவத்தின் பயிற்சி முகாம்
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாம், மே 20 முதல் 24 வரை நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை இராணுவ அதிகாரி மணிகண்டன் ,வேலூர் உள்ளிட்ட 8...
இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாடு-2025’ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்பு
கொழும்பு தமிழ்ச் சங்கம், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம், ‘இனிய நந்தவனம்’ இதழும் இணைந்து நடத்திய ‘தமிழ் ஹைக்கூ; நான்காவது உலக மாநாடு’ கடந்த மே 11...
It is absolutely true