தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் !

67views
தமிழக பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி படுகாலை செய்யப்பட்டார். இதுவரை 28 பேரை கைது செய்துள்ள காவல் துறை நேற்று ஆந்திராவில் 29-வது ரவுடியான தாம்பரம் சீசிங் ரவுடியை கைது செய்தனர். இன்று காலை காவல்துறை விசாரணைக்கு சென்னை நீலாங்கரை பகுதிக்கு அழைத்து சென்றபோது, காவல்துறை வேனை நோக்கி ரவுடி சுட்டபோது, காவல்துறை சுட்டதில் சீசிங் ராஜா சுட்டுக் கொல்லப்பட்டான்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!