நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் இந்திய அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை மீறி சமூக ஒற்றுமைய சீர்குலைக்க RSS தீவிரவாத அமைப்பு என்று மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்துவதால் MP பதவியை நாடாளுமன்ற சபாநாயகர் பறிக்க வேண்டும். திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். -முன்னாள் நீதிபதியும் மத்திய அரசின் சட்ட நிலைக்குழு உறுப்பினரான டாக்டர் ராமசாமி பேட்டி
68