138views

தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ம் தேதி மாண்டஸ் புயலாக உருவெடுத்து, இன்று சென்னை தென்கிழக்கு பகுதியில் 320 கி.மீ.தொலைவில் நிலைகொண்டு 15 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டு உள்ளது.
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அரக்கோணத்திலிருந்து பேரீடர் மீட்பு படை சென்று உள்ளது. ஏற்கனவே 22 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதையை நிலப்பரப்படி செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தரன் கூறும்போது பகல் 1 மணி நிலப்படி சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலிருந்து 140 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டு உள்ளது. நள்ளிரவு முதல் விடியற்காலை வரை சுமார் 85 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும்.
You Might Also Like
உனக்காகத்தான் இந்த வாழ்கை…..
உனக்காகத்தான் - இந்த வாழ்கை..... எனை மலரவைத்து..... மகிழவைத்தவள்... விழிகள் தேடும்போதும்... விரல்கள் அணைக்கும் போதும்... கட்டியணைத்து.... கழிப்பு... கண்டு... பயணங்களின் ராகம்... பறவை போல்...... பறந்துகொண்டே........
வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
SAIAK Media Production வழங்கும் வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு...
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை தமிழக தலைமையிடமாக கொண்டு...
வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர்மைய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
வேலூர் அடுத்த காட்பாடிகாந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்திய வேலூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்க...
வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் பங்கேற்பு
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற துணை...





