110views

தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ம் தேதி மாண்டஸ் புயலாக உருவெடுத்து, இன்று சென்னை தென்கிழக்கு பகுதியில் 320 கி.மீ.தொலைவில் நிலைகொண்டு 15 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டு உள்ளது.
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அரக்கோணத்திலிருந்து பேரீடர் மீட்பு படை சென்று உள்ளது. ஏற்கனவே 22 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதையை நிலப்பரப்படி செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தரன் கூறும்போது பகல் 1 மணி நிலப்படி சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலிருந்து 140 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டு உள்ளது. நள்ளிரவு முதல் விடியற்காலை வரை சுமார் 85 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும்.
You Might Also Like
கேப்டன் விஜயகாந்த் வழியில் சின்ன கேப்டன் சண்முகபாண்டியன்
ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி. செல்லையா தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் 'கொம்புசீவி' படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா...
ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
'ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ். கிருஷ்ண வேல் இயக்கத்தில் புதுமுகங்கள் கணேஷ் கோபிநாத் - ஐஸ்வர்யா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
சைப்ரஸ் சென்ற மோடியை அதிபர் நிகோஸ் வரவேற்பு
சைப்ரஸ் நாட்டுக்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்ற இந்தி பிரதமர் மோடியை சைப்ரஸ் தலைநகர் லிமாசோல் நகரில் அதிபர் நிகோல் கிறிஸ்டோவுலிடெஸ் விமான நிலையத்தில் வரவேற்றார்....
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....