தமிழகம்

உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

115views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மத்திய மாநில அரசின் விலை வாசி உயர்வை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்ட ஜனநாயக படுகொலை செய்ததை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டம் நகர தலைவர் பாண்டீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் வட்டாரத் தலைவர் வெஸ்டர்ன் முருகன் முன்னிலை வகித்தார் மாவட்டத் தலைவர் அம்மாபட்டி பாண்டி சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் பழனி குமார் வினோத் கண்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் தவமணி மாவட்ட செயலாளர் மகேந்திரன் நகராட்சி துணை சேர்மன் தேன்மொழி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!