சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வேதியியல் துறை சார்பாக 28.08.2024 அன்று பேராசிரியர் அப்பாஸ் அலி வேதியியல் கழகம் துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் செய்யது அபுதாஹிர் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர்,ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத் சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான், கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்புவிருந்தினராக காரைக்குடி, அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை, இணைப்பேராசிரியர், செந்தில் குமார் கலந்துகொண்டு, வேதியியல் கழகத்தை துவக்கிவைத்து, குப்பை உள்ளிட்ட பயனற்ற பொருட்களிலிருந்து மின்சாரம் தயாரித்தல் குறித்து பேசினார். இறுதியாக இணைப்பேராசிரியர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை உதவிப்பேராசிரியர்கள் ஜெயமுருகன் மற்றும் ஜெஸீமா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.