285views
பறவை மீனாகிறது, மீன் பறவையாகிறது…
எதார்த்த உலகத்திற்கும் பாண்டோரா உலகத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது.
மரங்களின் கிளைகளோடும் தண்டுகளோடும் தலைமுடியை கனெக்ட் செய்தால் ( நயன்தாரா படத்தின் பெயரை நினைவூட்டியது தவறுதான்)
எல்லா அவதார்களும் கொஞ்சம் மட்டும் ஆடைகள் அணிந்திருந்தாலும் கொஞ்சமும் கவர்ச்சியே இல்லை.
You Might Also Like
கோயில்களை வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும்…
கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு கோயில் பிராகாரத்தில் அல்லது இறைவனின் சன்னிதியில் வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி சாமியை மட்டும்...
‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்: லெஜெண்ட் சரவணனின் அதிரடி நடிப்புக்கு ஆரவார வரவேற்பு
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது....
‘படைப்பை எழுதியபின் படைப்பாளன் அதைப் பற்றிய விமர்சனங்களைப் பொருட்படுத்த அவசியமில்லை’ – ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் இயக்குநர் சரண் அனுபவப் பகிர்வு
சென்னை சென்னையில் மாதந்தோறும் நிகழ்ந்துவரும் ‘ஹைக்கூ முற்றம்’ 8-ஆவது நிகழ்வு கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன் மகாகவி ஈரோடு தமிழன்பன் அரங்கில் கடந்த பிப்ரவரி 25 அன்று...
காட்பாடி அருகே புரட்சிதலைவர் எம்.ஜி.ஆருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த அதிமுக விசுவாசி
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்தவர் டி.கே.முரளி, தீவிர எம்.ஜி.ஆர்.விசுவாசியான முரளி, எம்.ஜி.ஆருக்கு தனி கோயில் கட்ட முடிவு செய்தார். அதன்படி தொண்டான் துளசி...
காட்பாடி அருகே கார்ணாம்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பாலாறு மற்றும் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.69.52 கோடியில் தடுப்பணை கட்டும் பணிக்கு காணொலி காட்சியில் அமைச்சர் துரைமுருகன் நாட்டினார். நிகழ்ச்சியில்...






