தமிழகம்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை மீட்க கோரி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்

42views
சென்னையை சேர்ந்த பரதன் என்பவர் சவூதி அரேபியாவில் கடந்த 14 ஆண்டுகளாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டு உள்ளார் அந்த சகோதரர் பரதன் விசயத்தில் உடனடியாக தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் புரைதா இஸ்மாயீல் அவர்கள் மற்றும் இந்திய மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர், அக்ரம் ஜாவித் மற்றும் நிர்வாகிகள் இன்று தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.  இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!