தமிழகம்

தமிழகம்

காட்பாடி சமூக நல திட்டதாசில்தாரராக பொறுப்பேற்ற லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர், ஜூலை 13: வேலூர் அடுத்த காட்பாடி சமூக நல திட்ட தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்ட லலிதாவுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம்...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் !

வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம்...
தமிழகம்

பேர்ணாம்பட்டில் கந்து வட்டி கொடுமையை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கந்து வட்டி என்ற பெயரில் மக்களை வஞ்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டி கொடுமையால் பேர்ணாம்பட் பகுதியில் தற்கொலை செய்த தாய் மகன் விசயத்தில்...
தமிழகம்

உற்சாகமாக நடைபெற்ற மாவட்டசெயலாளர்கள் கூட்டம்!

ஜூலை.12. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தலைமையில் ஏற்காட்டில் Friday inn விடுதியில் எழுச்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வை...
தமிழகம்

தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னையில் மடைபெற்ற சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் திரு.அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் திரு.அழகு முத்துக்கோன் அவர்களின் 314 ஆவது பிறந்தநாள் விழா முன்னிட்டு தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஆம் ஆத்மி கட்சி...
தமிழகம்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழரை மீட்க கோரி அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்

சென்னையை சேர்ந்த பரதன் என்பவர் சவூதி அரேபியாவில் கடந்த 14 ஆண்டுகளாக சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி கொண்டு உள்ளார் அந்த சகோதரர்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  வேலூர் ஆட்சியர்...
தமிழகம்

வேலூர் சிப்பாய் புரட்சியின் 218 -வது தினம் ! நினைவு சின்னத்திற்கு மரியாதை !!

வேலூர் கோட்டையில் தான் 1806-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி தான் இந்திய சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்தினர். இதுவே இந்திய சுதந்திரப் போருக்கு...
தமிழகம்

காட்பாடி தாசில்தாரராக பொறுப்பேற்ற ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

வேலூர் அடுத்த காட்பாடி தாசில்தாராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன்...
தமிழகம்

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பில் மரம் நடும் விழா! தமிழ்நாட்டில் ஒரே வாரத்தில் 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன்...
1 22 23 24 25 26 441
Page 24 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!