தமிழகம்

தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ்ச் சூழலில் ஆசிரியர் – மாணவர் எனும் பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. உதவிப்...
தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி ஆசாரிப்பள்ளம் இரத்த வங்கியில் நடைபெற்ற இரத்ததான முகாம் பி.எஸ்.டி அறக்கட்டளையால் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பாக இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வும்...
தமிழகம்

பேர்ணாம்பட்டு மலைகிராம பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸ் சில் குவா! குவா!

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பஸ்மார்பண்டா மலை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் கூலி தொழிலாளியின் மனைவி கிருஷ்ண வேனி (25) யின் பிரசவ வலிக்காக 108 ஆம்புலன்ஸ் சில்...
தமிழகம்

இளைஞர்களுக்கு இலவச ‘ஈஷா யோகா’ வகுப்புகள் : தமிழகம் முழுவதும் 24 இடங்களில் நடைபெறுகிறது

ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட...
தமிழகம்

வேலூரில் புதிய பேரூந்தினை கொடி அசைத்து துவக்கிய அமைச்சர் !!

வேலூர் புதிய பேரூந்து நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 5 நகர பேரூந்துகள் 17 புறநகர் பேரூந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள்,...
தமிழகம்

வேலூரில் மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணி புரிந்து உடல் நலக்குறைவால் மறைந்த பாஸ்கரன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின்...
தமிழகம்

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம்’ தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது....
தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சுகாதார துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மும்முரம் !!

வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் ஆலோசனையின் பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 15 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா சுத்தமான...
தமிழகம்

கணிதவியல் மன்றம் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி,டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி கணிதவியல் துறை சார்பாக 02.08.2024 அன்று கணிதவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் முத்துசாமி வரவேற்றார். கல்லூரி...
தமிழகம்

பொட்டலூரணியில் மீன்கழிவுகளை ஏற்றிச்சென்ற வாகனம் பொதுமக்களால் சிறைவைப்பு : மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி கோட்டாட்சியர், திருவைகுண்டம் வாட்டாச்சியர் ஆகியோருக்கு தனித் தனியாக போராட்டக்குழு கடிதம்

தூத்துக்குடி மாவட்டடத்தில் இருக்கிறது பொட்டலூரணி. இங்கு ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிரமத்தை ஒட்டி மூன்று மீன்கழிவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந் நிறுவனங்களில் இருந்து...
1 16 17 18 19 20 441
Page 18 of 441

Right Click & View Source is disabled.

error: Content is protected !!