தமிழகம்

தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகரில் இரண்டு நாள் தொடர் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது . சைமன் நகர் பூங்கா மைதானத்தில் திருமதி.மெர்லின் பிரபா...
தமிழகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப் பிரதோஷம் !

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், கரும்பு சாறு, திருநீரு ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு அலங்கரிக்கப்பட்ட...
தமிழகம்

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா! பிரம்மாண்டமாக நடைப்பெற்ற விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது....
தமிழகம்

காட்பாடி காந்திநகர் தொன் போஸ்கோவில் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த கருத்தரங்கம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் தொன்போஸ்கோ பள்ளியில் திருநங்கைகள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சுரபி யுடன் இணைந்து நடந்தது.  சிறப்பு விருந்தினராக அன்னை மீரா...
தமிழகம்

வேலூர் அருகே காட்பாடி சேர்க்காட்டில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவிய (ஓவம்) கண்காட்சி !!

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சென்னை அரசு ஓவியக் கல்லூரி சார்பில் ஓவியக் (ஓவம்) கண்காட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த 15-ம்...
தமிழகம்

அதிகாரம்படைத்த பலரின் உதவியோடு மக்களைப் புறக்கணித்த ஊராட்சி மன்றத்தைப் புறக்கணித்து பொட்டலூரணியில் நடத்திய “மக்கள் கிராம சபைக் கூட்டம்”

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரித் தொடர்ச்சியாகப் போராடி ஒட்டுமொத்த மக்களும் தேர்தலைப் புறக்கணித்த ஊர்; வாக்களிக்க மறுத்த மக்களைத் தாக்குவதற்காக ஆளும் அமைச்சரால் கூலிப்படை ஏவப்பட்ட ஊர்; கூலிப்படையை...
தமிழகம்

லெவஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சுதந்திர தின விழா

திருநெல்வேலி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகாமையில் உள்ள லெவஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன்...
தமிழகம்

சுதந்திர தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்பநாடார் நகர்குடியிருப்போர் நலசங்கம் சார்பாக 78வது சுதந்திரதின விழாகோன்டாடப்பட்டது. பொன்னப்ப நாடார் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக சுதந்திர தின விழாவில் காவல்துறையினரை பெருமைப்படுத்தும்...
தமிழகம்

ஆரல்வாய் மொழியில் 78- வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி எய்ம்ஸ் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற 78- வது சுதந்திர தின விழா ஆரல்வாய்மொழி அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து மேலாண்மை...
தமிழகம்

சென்னை இராயபுரத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாபாரிகள் நலசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா

சென்னை இராயபுரத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு, ஜி.ஏ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலசங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில்...
1 12 13 14 15 16 440
Page 14 of 440

Right Click & View Source is disabled.

error: Content is protected !!