செய்திகள்

தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா !!

வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள ஆக்சிலீயம் மகளிர் மகளிர் கல்லூரியில் தமிழ் துறை சார்பில் முத்தமிழ் விழா அங்குள்ள கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் செயலாளர் அருட் சகோதரி மேரி ஜோஸ் பின் ராணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஆரோக்கியஜெயசீலி, துணை முதல்வர் அருட்சகோதரி கமலா வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக திரைப்பட ,நாட்டுப்புற கலைஞர் சித்திர சேனன் சிறப்புரை...
தமிழகம்

சென்னை மண்டல MSF சார்பாக பயிலரங்கம் நடத்துதல் – MSF ஆலோசனை கூட்டத்தில் முடிவு.

07/09/2024 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் முஸ்லிம் மாணவர் பேரவை -MSF சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் முஸ்லிம் லீக் தேசிய தலைமையகம் மண்ணடி சென்னையில் MSF மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஆர்.ஆர் நூர் முஹம்மது தலைமையில், MSF சென்னை மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சென்னை புதுக்கல்லூரி மாணவன் முகமது இர்ஷாத் இறைவசனம் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார். MSF மாநிலத்...
தமிழகம்

முதுகலை ஆங்கில இலக்கிய மன்றம் துவக்க விழா

முதுகலை ஆங்கில துறை சார்பாக 06.09.2024 அன்று ஆங்கில இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது. துறை தலைவர் வர்ஷா யாஸ்மின் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுறையாற்றினார். உதவி பேராசிரியர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி, அரசு கலைக் கல்லூரி ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் செல்லத்துரை கலந்து கொண்டு ஆங்கில இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முதுகலை ஆங்கிலத் துறை...
தமிழகம்

முப்பெரும் விழா

இராமநாதபுரம், செப்.6 இராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் பெரியார், மகாகவி பாரதியார், வ.உ.சி ஆகிய மூன்று தலைவர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா மாவட்ட துணைச் செயலாளர் நா.கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத் துணைச் செயலாளர் ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் வான் தமிழ் இளம்பரிதி துவக்க உரையாற்றினார். மாற்று ஊடக மையம் இயக்குனர்...
தமிழகம்

காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா : அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் பங்கேற்பு !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு அதிமுக பிரமுகரும் பஞ்சாயத்து தலைவரின் கணவர் ராஜேந்திரன் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இராயவேலூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடந்த விழாவில் இந்து முன்னணி பிரமுகர்கள் பக்தர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் !!

வேலூர் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தினசரி செய்திதாளில் வந்த புகார், செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் வேலூர் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 2 -வது மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் காவல்துறை உதவியுடன், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள சைதாப்பேட்டை முருகன் கோயில் முதல் மெயின் பஜார், லாங்குபஜார், மண்டித்தெரு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

ஆரல்வாய்மொழியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடைப்பெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள ராக்கடி சித்தர் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. செல்வி திரவியம் அம்மா முன்னிலையில் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன், சமூக சேவகர் தலைமையில் வையகத்தில் அனைவரும் வாழ்வாங்கு சிறப்புற வாழ கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. கலந்து கொண்டு பக்தர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக மணலில் அமர்ந்து பிரசாதம் உண்டு இறைவன் அருள் பெற்று திரும்பினர்....
தமிழகம்

காட்பாடி பகவான் ஜெயின் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா !!

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.  பள்ளி தலைவர் திலீப்குமார் ஜெயின், செயலாளர் ராஜேஷ்குமார் ஜெயின் ஆகியோர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ஆனந்த் சிங்வி, முன்னிலை வகித்தார்.  பள்ளி மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி முதல்வர் மாலதி வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் உஷா நன்றி கூறினார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

குமரி மாவட்டம் தாழக்குடியில் சிறப்பாக வ. உ .சி அவர்களின் 153-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் சிவகுமார், தோவாளை நீர்ப்பாசன தலைவர் காந்தி, பொறியாளர் சுந்தர், பணி நிறைவு ஆசிரியர் மாணிக்கவாசகம், வார்டு உறுப்பினர் ஐயப்பன் ,ஏ .பி. கணேஷ் ஆகியோர் மேடையை அலங்கரித்து சுதந்திரப் போராட்டத்தில் வ. உ..சி. யின் பங்கை பற்றி கூறினார்கள். சமூக சேவகர்- பசுமை நாயகன் மருத்துவர்.தி.கோ. நாகேந்திரன், கொரோனாவை எதிர்த்து போராடிய...
தமிழகம்

ஆசிரியர் தின சிறப்பு பட்டிமன்றம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் ஆசிரியர் தினம் முன்னிட்டு 05.09.2024 அன்று சிறப்பு ஆசிரியர் தின பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் தலைமையுரையாற்றினார். மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் - வாட்ஸப் காலமா? வயல்வெளி காலமா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. வயல்வெளி காலமே என்னும் தலைப்பில் கோவை மஞ்சுநாதன் மற்றும் பேராசிரியர் அபு ஆகியோரும்,...
1 5 6 7 8 9 583
Page 7 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!