செய்திகள்

தமிழகம்

வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டு மர்ம நபர்களால் குத்தி கொலை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இர்பான் (42), இக்பால் தெருவில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் செக்யூரிட்டியாக...
Uncategorizedதமிழகம்

பாம்பன் ரயிலுக்கு பட்டுக்கோட்டையில் மலர் தூவி வரவேற்பு

இராமேஸ்வரம்-சென்னை தாம்பரம் பயணிகள் ரயில் மீண்டும் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை ரயில்நிலையம் வந்த ரயிலுக்கு பயணிகள் மலர்தூவி வரவேற்றனர். ரயில்...
இந்தியா

திருமலையில், இராமநவமி முன்னிட்டு பவனி

திருப்பதி - திருமலையில் இராம நவமியை முன்னிட்டு மாடவீதியில் பக்தன் அனுமான்மீது அமர்ந்து இராமபிரான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்: வேலூர்...
தமிழகம்

இராமேஸ்வரம் கோயிலில் பிரதமர் வழிபாடு

பாம்பன் பாலம் திறப்புக்கு பின் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பின்கோயில் சார்பாக மரியாதை தீர்த்தம்...
தமிழகம்

பாம்பன் தூக்குபாலம் மற்றும் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரத பிரதமர்

இராமேஸ்வரத்தில் பாம்பன் தூக்குபாலம் ரயில்சேவையை துவக்கிவைத்த பாரதப் பிரதமர் மோடி துவக்கிவைத்தார். பாம்பன் பாலம் ரூ.545 மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதேப்போல்...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் சுந்தரனார் பிறந்தநாள் விழா மற்றும் ‘கரிசலில் தோன்றிய விதைகள்’ நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் சுந்தரனார் பிறந்தநாளை முன்னிட்டு கரிசலில் தோன்றிய விதைகள் நூல் வெளியீட்டு...
தமிழகம்

தமிழர் தன்னுரிமைக் கட்சி, சென்னையில் நடத்திய முத்தமிழ்ப் பெருவிழா!

தமிழர் தன்னுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக தமிழ்மொழி, தமிழ்நாடு, அதன் சிறப்புகள் என பலவற்றிற்கு பணியாற்றி வருகிறது. அந்த வகையில்...
தமிழகம்

இராணிப்பேட்டை ஆட்சியர் சீர்திருத்தபள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

இராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டுவரும் சிறுவருக்கான அரசினர் சிறுவர்...
1 65 66 67 68 69 707
Page 67 of 707

Right Click & View Source is disabled.

error: Content is protected !!