செய்திகள்

தமிழகம்

காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை ஆந்திர எல்லையில் கஞ்சா கடத்திய ஆசாமி கைது

வேலூர் அடுத்த காட்பாடி கிறிஸ்தியான்பேட்டை ஆந்திர எல்லை அருகே உள்ள சோதனை சாவடியில் ஓடிஸாவிலிருந்து சேலத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 5...
தமிழகம்

வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருட பஞ்சாங்க வெளியீட்டு விழா

வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் விசுவாவசுவருட தமிழ் பஞ்சாங்க வெளியீட்டு விழா சத்துவாச்சாரியில் நடந்தது. சங்க வேலூர் கிளை தலைவர்...
தமிழகம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டியை ஓடி சென்றுபாதுகாப்பாக தூக்கி உதவி வேலூர் செய்தியாளர் முஜிபூர் ரகுமான் !!

வேலூர் அடுத்த காட்பாடிசெங்குட்டை பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான், காஞ்சிதலைவன் என்ற காலை நாளிதழியில் வேலூர் மாவட்ட செய்தியாளராகவும், சமூக...
தமிழகம்

புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கம் சார்பில் காட்பாடி எல்.ஜி.புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் கெங்கை அம்மன் கோயில் வளாகத்தில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்...
தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

'பைத்துல்மால் தமிழ்நாடு' அமைப்பின் சார்பாக இந்தாண்டு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அமைப்பின் தலைவர் திரு.முனிருதீன் ஷெரீப், பொதுச்...
தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் 3-ம் ஆண்டு அரசின் புத்தக திருவிழா துவக்கம் ! 30-ம் தேதி நிறைவு விழா !!

வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நூலகத்துறை சார்பில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது.  வேலூர்...
தமிழகம்

இராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த நவீன மாநில கருத்தரங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு !!

வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிஎம்சி மருத்துவமனையின் இராணிப்பேட்டை கேம்பஸ் மருத்துவமனை இரத்தினகிரியில் இயங்கிவருகிறது. அதில் மாநில அளவில் புற்றுநோய்குறித்த...
தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஓசூரில் நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில்...
தமிழகம்

விபத்தில் பட்டாபிராம் காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் மெர்சி பரிதாபம்

சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி (35) பணிபுரிந்து திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்....
1 57 58 59 60 61 695
Page 59 of 695

Right Click & View Source is disabled.

error: Content is protected !!