செய்திகள்

செய்திகள்விளையாட்டு

“புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறேன்”- பி.வி.சிந்து பேட்டி.!!!

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். பேட்மிண்டன் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சார்பில் பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதாக வீராங்கனை பி.வி. சிந்து பேட்டி ஒன்றில் கூறும்போது, " பேட்மிண்டனில்' டாப் 10' -ல் உள்ள வீராங்கனைகள் அனைவருமே ஒரே மாதிரியான தரத்தை உடையவர்கள். ஒரு...
செய்திகள்விளையாட்டு

ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் சுமித் மாலிக் இடைநீக்கம்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி உள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜூலை 23ல் தொடங்குகிறது. இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கு 90க்கும் அதிகமான இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 8 பேர் மல்யுத்த வீரர், வீராங்கனைகள். ஆண்கள் 125 கிலோ எடை பிரிவில் சுமித் மாலிக் பங்கேற்க இருக்கிறார். அதற்கான தகுதிச்சுற்றில் கடந்த மாதம் பங்கேற்றபோது அவரின் சிறுநீர் மாதிரிகள்...
உலகம்உலகம்செய்திகள்

இங்கிலாந்து ராணியை சந்திக்கவுள்ள – ஜோ பைடன்

அடுத்த வாரம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை ஜீ 7 நாடுகளின் உச்சி மாநாடு இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு ஜோ பைடன் நேரடியாக விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இச்சுற்றுப்பயணத்தில் ஜூன் 13ஆம் திகதி ஜோ பைடன் தன் மனைவி ஜில் பைடனுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று 2ஆம் எலிசபெத் ராணியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்து ராணியாக முடிசூடிக்கொண்ட 1953ஆம் ஆண்டு முதல் இதுவரை 1963 -...
உலகம்உலகம்செய்திகள்

சீன இராணுவத்துடன் தொடர்புடைய 59 நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு தடை!

சீன ராணுவத்தோடு தொடர்புடைய 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு தடை விதித்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் உச்சம் தொட்டது. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 48 சீன நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய தடை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். அந்த நிறுவனங்கள் சீன ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது....
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி: பதவியேற்காமல் ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள் – நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவி ஏற்க முடியாத பரிதாப நிலை பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் ஜனநாயகத்தை கேளிக் கூத்தாக்குகிறார்கள் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது "வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க வெளிநாட்டில்...
இந்தியாசெய்திகள்

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு அனுமதி

இந்தியாவில் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா' நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது புனேவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியாநிறுவனம்', ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. மேலும், அமெரிக்காவைச் சோந்த நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நோவாவேக்ஸ் என்ற தடுப்பூசியையும் தயாரித்து வருகிறது. இச்சூழலில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்...
செய்திகள்தமிழகம்

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறை : 7 பேர் கொண்ட குழு அமைப்பு!

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இருப்பினும் இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் , விதிமுறைகள் என தனியாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. இதனால் சிலர் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தி வந்ததுடன் ,...
செய்திகள்தமிழகம்

தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே நடவடிக்கை

தென் மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது. தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே இதுவரை, பல மாநிலங்களுக்கு 1463-க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 24,840 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை, விநியோகித்துள்ளது. இதுவரை 359 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 30 டேங்கர்களில் 587 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 6 ரயில்கள் சென்று...
செய்திகள்தமிழகம்

தட்டுப்பாட்டால் கட்டுமானப் பணிகள் பாதிப்பு; ஆறுகளில் கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும்: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை

மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, கூடுதல் மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டுமென தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணலை ஏற்றிச்செல்ல, அதற்னெ வடிவமைக்கப்பட்ட 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரிகள் உள்ளன....
செய்திகள்தொழில்நுட்பம்

இன்றுடன் ஓய்வுப்பெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல்

இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்த 1981 ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட ஆப்ரேஷன் பவனில், ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் முக்கிய பங்காற்றியது. சுனாமியால் பேரழிவு ஏற்பட்டபோதும், மனிதாபிமான நடவடிக்கைளுக்கு இந்தக் கப்பல்...
1 551 552 553 554 555 583
Page 553 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!