செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

ட்விட்டருக்கு தடை விதித்தது நைஜீரிய அரசு: அதிபரின் பதிவை நீக்கியதால் நடவடிக்கை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி (78) பதவி வகிக்கிறார். இதனிடையே, கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இதுகுறித்து நைஜீரியா அதிபர் முகமது புஹாரி ட்விட்டரில் அண்மையில் வெளியிட்ட பதிவில், "அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரியஉள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள்,...
உலகம்உலகம்செய்திகள்

காமா வெடிப்பு நிகழ்வு.. தொலைநோக்கியால் படம் பிடித்த விஞ்ஞானிகள்..!!!!

பிரபஞ்சத்தில் விண்மீன் இறந்து வெடித்து சிதறி காமா கதிர் வெளிப்பட்டதை விஞ்ஞானிகள் படம்பிடித்துள்ளனர். GRB 190829A என்ற பெயர் கொண்ட காமா கதிர் கடந்த 2019 ஆம் ஆண்டே வெடிக்கத் தொடங்கியது. பூமியிலிருந்து சுமார் ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தப் பெரு வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை ஆய்வு ஜெர்மன் வானியல் ஆய்வாளர்கள் சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பு ஏற்பட்ட நட்சத்திரம் ஒன்று இறந்து...
கல்விசெய்திகள்

இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்: பிரபல பல்கலை. அறிவிப்பு

இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக ல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், BCA., B. Sc., Yoga for human, B.P.Ed., M.Tech., M.A., M. Sc., MBA., M.Ed., MSW உள்ளிட்ட 15 வகையான படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளநிலை மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளில்...
இந்தியாசெய்திகள்

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 தேர்வு ரத்து?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு என்று தனிக்கல்வி வாரியம் இல்லை. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட மாணவர்கள் தமிழக கல்வி வாரியத்தையும், மாஹே மாணவர்கள் கேரள கல்வி வாரியத்தையும், ஏனாம் மாணவர்கள் ஆந்திர கல்வி வாரியத்தையும் பின்பற்றி பயின்று வருகின்றனர். தற்போது கரோனா தொற்றின் 2வது அலையின் காரணமாக நாடு முழுவதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியிலும் கரோனா தொற்றுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் மத்திய...
இந்தியாசெய்திகள்

வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் ‘நீல நிற டிக்’ நீக்கம் ஏன் : ட்விட்டர் விளக்கம்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்து பிரபலங்களை அடையாளப்படுத்தும் நீல நிற 'டிக்' நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் நீல நிற டிக் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில் பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நீல நிற டிக் வழங்கப்படுகிறது. இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தனிப்பட்ட முறையில் ஒரு ட்விட்டர் கணக்கு வைத்திருந்தார். இந்த கணக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தின் சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு: தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம்

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இந்திய வானிலை துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது: மேற்கு மத்தியப் பிரதேசம், மேற்கு உத்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உள்ள சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மற்றும் பலத்த காற்று வீசும். குஜராத், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும்...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

நாளை முதல் 30% ஊழியர்களுடன்.. அரசு அலுவலகங்கள் செயல்படலாம் – தமிழக அரசு.!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை...
செய்திகள்தமிழகம்

கொரோனா நிவாரணம் 2வது தவணை ரூ.2000 எப்போது? தமிழக அரசு அறிவிப்பு

கொரனோ நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் முதல் தவணையாக ரூபாய் 2000 ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இரண்டாவது தவணையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளின்போது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதியில் முதல்வர் ஒரு சிலருக்கு மட்டும் வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது....
செய்திகள்தமிழகம்

உணவகங்களில் இருந்து எடுத்து செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவுக்கும் சேவை வரி பொருந்துமா என்பது தொடர்பாக, சென்னை அஞ்சப்பர் செட்டிநாடு, தலப்பாகட்டி, ஆர்எஸ்எம், பிரசன்னம் மற்றும் சங்கீதா உணவு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அதில், உணவகங்களில் இருந்து எடுத்துச் செல்லப்படும் பார்சல் உணவு, சேவை வரிக்கான...
செய்திகள்தொழில்நுட்பம்

டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கம்… ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை விழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனால் பல வன்முறைகள் நடந்தன. இதனையறிந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் டோனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ கணக்குகளை முடக்கின. டொனால்ட்...
1 550 551 552 553 554 583
Page 552 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!