செய்திகள்

செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை தொடக்க ஆட்டத்தில் இத்தாலி வெற்றி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியும், துருக்கியும் மோதின. தொடக்கம் முதலே துருக்கி அணியினர் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்த, இத்தாலி அணியில் ஜோர்ஜினியோ, இம்மொபைல் போன்ற நட்சத்திர...
உலகம்உலகம்செய்திகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்: தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு..!!

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசிகளை அதிக அளவில் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள தைவான் நாட்டு மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. தைவான்...
உலகம்உலகம்செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..!

இஸ்ரேல் நாட்டில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது, கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த முட்டையை கண்டெடுத்துள்ளனர்.முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும், சேதம் அடையாமலும் இருப்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். கழிவுநீர் தொட்டியிலிருந்து...
இந்தியாசெய்திகள்

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கொரோனா தொற்று, கருப்புப் பூஞ்சை பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் மருந்துகள் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் 44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள்...
இந்தியாசெய்திகள்

ஜூலை 12-ல் பூரி ஜெகந்நாதர் யாத்திரை: இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதி இல்லை

ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலை காரணமாக ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் கரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி உள்ளது. ஒடிசாவிலும் தொற்று மிகவும் வீரியமாக உள்ளது. எனவே தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத...
செய்திகள்தமிழகம்

குளச்சலில் கட்டுமரம், வள்ளங்களில் அதிகளவில் பிடிபடும் நெத்திலி மீன்கள்: ஊரடங்கு நேரத்தில் மீனவர்களுக்கு கைகொடுக்கிறது

குளச்சலில் கட்டுமரம் மற்றும் வள்ளங்களில் அதிகளவில் நெத்திலி மீன்கள் பிடிபடுகின்றன. ஊரடங்கு நேரத்தில் இவை மீனவர்களின் வருவாய்க்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றன. தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், விசைப்படகுகளுக்கான தடைக்காலமும் அமலில் உள்ளது. கிழக்கு கடற்கரையில் தடைக்காலம் 14-ம் தேதிமுடியவுள்ளது. மேற்கு கடற்பகுதியில் ஜூலை 31-ம் தேதி வரை விசைப்படகில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கரைமடி பகுதிகளில் மட்டும் வள்ளம், கட்டுமரங்களில் பிடிபடும் குறைந்த அளவு மீன்கள்...
செய்திகள்தமிழகம்

ஊரடங்கு முடிந்ததும் மாவட்டச் செயலாளர் கூட்டம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு

ஊரடங்கு முடிந்த உடனோ, அரசிடம்சிறப்பு அனுமதி பெற்றோ தேமுதிகமாவட்டச் செயலாளர்கள் கூட்டம்விரைவில் நடக்கும் என்று கட்சித்தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 2019மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் போட்டியிட்டபோதும் தேமுதிக வெற்றி பெறவில்லை. இதுபோன்ற தொடர் தோல்விகள், அக்கட்சியினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் வேறு கட்சிகளுக்கு செல்லஉள்ளதாகவும் தகவல்...
செய்திகள்தமிழகம்

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறப்பு; கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கவனம் செலுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு இன்று மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 12) தண்ணீரை திறந்து வைக்கிறார். தற்போது அணையில் நீர் இருப்பு 96.80 கன அடியாக (60.75 டிஎம்சி)...
செய்திகள்தொழில்நுட்பம்

‘இரண்டு கேமராவுடன் ஸ்மார்ட் வாட்ச்’ – அடுத்தக்கட்டத்திற்கு நகரும் பேஸ்புக்!

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று பேஸ்புக். சோஷியல் மீடியா உலகில் புதிய திருப்பத்தை உண்டாக்கிய பேஸ்புக் நாளுக்கு நாள் அப்டேட்டுடன் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என மேற்கொண்டு இரண்டு நிறுவனங்களுமே பேஸ்புக்கிற்கு சொந்தமானவையே. ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் சுற்றுபவர்கள் பேஸ்புக்குக்கு சொந்தமான நிறுவனங்களை தொடாமல் ஒருநாளைக் கடக்க முடியாது என்ற நிலையே வந்துவிட்டது. இதுபோதும் என நின்றுவிடாத பேஸ்புக் அடுத்தடுத்த கட்டத்திற்கு...
உலகம்உலகம்செய்திகள்

விடுப்பில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பினார் இளவரசர் ஹாரி

மீண்டும் பணிக்கு திரும்பிய இளவரசர் ஹாரி... தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் விடுப்பில் இருந்த பிரித்தானிய இளவரசர் ஹாரி மீண்டும் பணிக்கு சென்றுள்ளார். ஜெர்மனியில் உள்ள திஸ்ஸடோர்ப்பி என்ற நகரில் இன்விசிட்ஸ் கேம்ஸ் எனும் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 2023-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் குறித்த முக்கியமான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே இளவரசர் ஹாரி விடுப்பிலிருந்து மீண்டும் பணிக்கு வந்துள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹாரியால் கொண்டுவரப்பட்ட இந்த...
1 544 545 546 547 548 583
Page 546 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!