செய்திகள்

இந்தியாசெய்திகள்

இம்மாதம் 10 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி

ஜூன் மாதத்தில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு சீரம் இந்தியா நிறுவன இயக்குநா் பிரகாஷ்குமாா் சிங் எழுதிய கடிதத்தில், 6.5 கோடியாக உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் உற்பத்தி ஜூன் மாதம் 9 கோடி முதல் 10 கோடியாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா். கரோனா தொற்றால் பல்வேறு சவால்களுக்கு...
இந்தியாசெய்திகள்

முன்னாள் ராணுவ வீரா்களின் நலனில் அரசு உறுதி: பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

முன்னாள் ராணுவ வீரா்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளராஜ்நாத் சிங், அங்கு முன்னாள் ராணுவத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது: நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ததில் முன்னாள் ராணுவத்தினரின் ஈடு இணையற்ற அா்ப்பணிப்பை பாராட்டுகிறேன். முன்னாள் ராணுவத்தினரின் நலனில் அரசு உறுதியுடன் உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி,...
செய்திகள்தமிழகம்

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் 100% ஊழியர்களுடன் வங்கிகள் இன்று முதல் வழக்கம்போல செயல்படும்

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அனைத்து வங்கிக் கிளைகளும் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் வரும் ஜூலை 5-ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், கரோனாதொற்று அதிகம் உள்ளவை, குறைவாக உள்ளவை என மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பாதிப்பு அதிகம் உள்ள கோவை,நீலகிரி,...
செய்திகள்தமிழகம்

மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் பரிந்துரை

சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடுவதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்டிஓ) ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பரிந்துரை செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட போரூர், அதைச் சுற்றியுள்ள பகுதியில் விதிகளை மீறி கழிவுநீர் லாரிகள், மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடுவதால்...
செய்திகள்தமிழகம்

ஊடகங்கள் மீதான வழக்குகள் வாபஸ் அறிவிப்பு: முதல்வருக்கு ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு பாராட்டு

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேற்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பின் தலைவர் `இந்து' என்.ராம், மூத்த பத்திரிகையாளர் ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன்,...
செய்திகள்தொழில்நுட்பம்

இரட்டை செல்ஃபி கேமரா, வீடியோ காலிங் வசதியுடன் விரைவில் அறிமுகம்

சியோமி உலகின் முதல் இரட்டை செல்பி கேமரா ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் டிவி, Mi TV 6-ஐ ஜூன் 28 அன்று சீனாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும். நிறுவனம் இந்த டிவியை இரட்டை பாப்-அப் கேமராவுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த டிவியில் உள்ளமைக்கப்பட்ட கேமரா இருப்பதால், வீடியோ அழைப்பு வசதியும் இதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். சாம்சங் (Samsung) மற்றும் ஹவாய் ஆகிய நிறுவனங்களும் செல்பி கேமராக்களுடன் ஸ்மார்ட் டிவிகளை ஏற்கனவே...
செய்திகள்விளையாட்டு

பிரபல தடகள வீரர் கார் விபத்தில் மரணம்.. பெரும் சோகம்..!!!!

கத்தார் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார். 24 வயதே நிரம்பிய அவர் ஆசிய போட்டிகள், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் 10 தங்கப்பதக்கங்கள் உட்பட 13 பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அவரது மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்....
செய்திகள்விளையாட்டு

பேட் ஹோம்பா்க் டென்னிஸ்: ஏஞ்செலிக் கொபா் சாம்பியன்

ஜெர்மனியில் நடைபெற்ற பேட் ஹோம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கொபா் சாம்பியன் ஆனாா். கடந்த 3 ஆண்டுகளில் இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும். இறுதிச்சுற்றில் செக் குடியரசின் காடெரினா சினியாகோவாவை எதிா்கொண்ட கொபா் 6-3, 6-2 என்ற நோ செட்களில் வெற்றி பெற்றாா்.ஜெர்மனியில் கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்க அடுக்குமாடி விபத்து: 159 பேரைத் தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து மாயமான 159 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புக் குழுவினா் நவீன இயந்திரங்களைக் கொண்டு சிக்கியுள்ளவா்களைத் தேடி வருகின்றனா். இதுவரை புதிதாக யாரும் மீட்கப்படாததால் மாயமானவா்களின் உறவினா்கள் பதற்றமடைந்துள்ளனா். மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், 1981-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்த 12 அடுக்குக் கட்டடத்தின் ஒரு பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 4...
உலகம்உலகம்செய்திகள்

ஜாா்ஜ் ஃபிளாய்ட் மரணம்: காவலருக்கு 22 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது கருப்பினத்தைச் சோந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரிக் சாவினுக்கு (45) 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த மரணத்துக்காக வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை, இதுபோன்ற சம்பவங்களில் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளிலேயே மிகவும் கடுமையானதாகும். எனினும், ஃபிளாய்ட் தரப்பு வழக்குரைஞா்கள் கோரிய 30 ஆண்டுகள் சிறையைவிட குறைவான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாலும், நன்னடத்தையைக்...
1 529 530 531 532 533 583
Page 531 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!