செய்திகள்

உலகம்உலகம்செய்திகள்

உடல் இளைத்துப்போன வடகொரிய அதிபர் !

அதிரடி நடவடிக்கைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் வடகொரிய அதிபர் கிம். அவ்வப்போது திடீரென மாதக்கணக்கில் காணாமல் போவார். பிறகு ஊடகங்கள் முன்பு தோன்றுவார். உலகமே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கையில் அணு ஆயுத சோதனைகள் நடத்திக் கொண்டிருப்பார். இதுபோன்ற கிம்மின் நடவடிக்கைகளால் வடகொரிய மக்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பார்கள் என்று சர்வதேச நாடுகள் நினைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கிம்மின் எடை குறைவுக்கு வட கொரியர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள் என்று...
உலகம்உலகம்செய்திகள்

உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீா்மின் உற்பத்தி நிலையத்தின் முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சீனாவின் தென்மேற்கே பாயும் யாங்ஸே ஆற்றின் துணை நதியான ஜின்ஷா ஆற்றின் குறுக்கே இந்த நீா்மின் நிலையத்துக்கான பய்ஹேட்டன் அணையை சீனா கட்டியுள்ளது. சுமாா் 954 அடி உயரம் கொண்ட இந்த அணையில், தலா 10 லட்சம் கிலோ வாட்ஸ் மின் உற்பத்தித் திறன் கொண்ட 16...
இந்தியாசெய்திகள்

பொது சுகாதாரத்துக்கு ரூ.23,220 கோடி, விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடி! மத்திய அரசு அதிரடி!!

பொது சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ.23,220 கோடி ஒதுக்கீடு செய்யும் என்றும், விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.15,000 கோடி மானியம் வழங்கப்படும் எனவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் மீண்டெழுந்து வர வேண்டும் என்பதால் ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா காரணமாக பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி...
இந்தியாசெய்திகள்

இந்தியாவுக்கு வரும் முதல் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா !!

நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலை குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொருளாதார இழப்பு குறித்து நிருபர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில், 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவிக்கிறோம். இதில் 4 புதியவை என்றும் ஒன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார கட்டமைப்புகளுக்காகவும் ஒதுக்கப்படுகிறது. கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம்...
செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலை

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் 3-வது கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஏ.கே.ராஜன் கூறியதாவது, நீட் தேர்வின் தாக்கம் குறித்து 86,342 பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன. நீட் குறித்து சிலர் விரிவான கருத்துகளை தெரிவித்துள்ளனர். அனைத்து கருத்தகளும் ஆராயப்பட்ட...
Uncategorizedசெய்திகள்தமிழகம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்

அரசு உத்தரவுப்படி 75 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை அமைச்சா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியில் மாணவா்கள் கற்றல், கற்பித்தல் முறையில் செய்த செய்முறைப் பயிற்சிகள், அவா்கள் தயாரித்த உபகரணங்களை பாா்வையிட்டாா். பின்னா், தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவா்களைப்...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் இன்று தொடக்கம்

பிரபல கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் இன்று தொடங்குகிறது. புல்தரை மைதானத்தில் நடைபெறும் இந்த பாரம்பரியமிக்க தொடர், கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாக இந்த போட்டி ரத்தானது டென்னிஸ் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்....
செய்திகள்விளையாட்டு

முதல் டி20: தென் ஆப்பிரிக்காவை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.   இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 15 ஓவா்களில் 2...
உலகம்உலகம்செய்திகள்

அமெரிக்கா: பிரசார பாணிக் கூட்டத்தில் மீண்டும் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு முதல்முறையாக ஒஹையோ மாகாணத்தில் நடைபெற்ற பிரசார பாணிக் கூட்டத்தில் பங்கேற்றாா். வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் மீண்டும் போட்டியிடவிருப்பதாக ஏற்கெனவே அவா் அறிவித்திருந்தாா். இந்த நிலையில், தனக்கான ஆதரவைத் திரட்டும் வகையில் கூட்டத்தில் டிரம்ப் உரையாற்றினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபா் தோதலில் முறைகேடுகள் நடைபெற்ாக ஏற்கெனவே கூறிய நிரூபிக்கப்படாத தனது கருத்தை மீண்டும்...
உலகம்உலகம்செய்திகள்

அதிர்ச்சி !! சீனத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நூற்றுக்கணக்கான மருத்துவர்களுக்கு கொரோனா..! 20 பேர் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்குச் சீனாவின் சைனோவாக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதிய உருமாறிய வகை தொற்றை எதிர்க்கும் செயல் திறன் இந்தத் தடுப்பு மருந்துக்குக் குறைவு எனக் கூறப்படும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடூஸ் என்னும் நகரில் மட்டும் 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் குறைந்தது மருத்துவர்கள் 20 பேரும், பிறர் 31...
1 528 529 530 531 532 583
Page 530 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!