ஒடிசாவில் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா தொடக்கம் : கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!!
ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை விழா இந்த ஆண்டு பக்தர்களின் பங்கேற்பில்லாமல் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஜூலை மாதங்களில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து காலை முதல் ஒடிசா...