செய்திகள்

செய்திகள்தமிழகம்

பாரம்பரிய மீன்பிடித் தொழிலை ஒடுக்கும் கடல் மீன்வளச் சட்ட முன்வரைவு; உடனடியாக திரும்பப் பெறுக: வைகோ வலியுறுத்தல்

பாரம்பரிய மீனவர்களை ஒடுக்கி, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலும், நமது கடல் வளத்தைப் பன்னாட்டு அந்நிய நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் வகையிலும் கொண்டு வரப்பட்டிருக்கும் 'கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)' சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை: ''பாஜக அரசு 'கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை)' சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தின்...
செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன்னை தொடர்ந்து ஒலிம்பிக்கை குறிவைக்கும் ஜோகோவிச்.. டோக்கியோ பயணம்.!!

விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் விளையாட இருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது 6வது விம்பிள்டன் பட்டமாகும். அதோடு, 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற 3வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட...
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20...
உலகம்உலகம்செய்திகள்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் ‘புலிட்சர்’ விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திக், கடந்த 2018ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர். டில்லி கலவரம், கோவிட் பொதுமுடக்கத்தின் போது புலம்பெயர்ந்தவர்கள், கோவிட் உயிர் பலி குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இவர், ராய்ட்டர்ஸ் என்னும் பத்திரிக்கை நிறுவனத்தில் மூத்த புகைப்படக்...
உலகம்உலகம்செய்திகள்

சிவப்பு பட்டியலில் இணைக்கப்படுமா பிரான்ஸ்..? பிரிட்டன் அரசு ஆலோசனை..!!

பிரிட்டன் அமைச்சர்கள் இணைந்து பிரான்சை சிவப்புப் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சர்கள் பீட்டா கொரனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரான்சை சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசு மிகவும் அதிக விதிமுறைகளை கடைபிடிக்கும் நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்லும் பிரிட்டன் மக்கள் நாடு திரும்பியவுடன் அரசு நியமித்திருக்கும் ஓட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு...
இந்தியாசெய்திகள்

நாளை முதல் சபரிமலை கோயில் நடைதிறப்பு..!

கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. இதுகுறித்து, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளதாவது; 'கேரளாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று (16ம் தேதி) மாலை சன்னிதானம் நடை...
இந்தியாசெய்திகள்

கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

கன்வர் யாத்திரைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், உயிர் வாழ்வதே மிக முக்கியம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பிகார், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு ஒரு முறை கன்வர் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா பெருந்தொற்று பரவிவரும் நிலையில், இந்த யாத்திரையை உத்தரகண்ட் அரசு ரத்து செய்தது. இருப்பினும், ஜூலை 25ஆம் தேதி முதல் யாத்திரையை நடத்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி...
செய்திகள்தமிழகம்

ஆடி 1-ல் மேட்டூர் காவிரியில் நீராட தடை

மேட்டூர் காவிரியில் ஆடி 1ல் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆடி 1ஆம் தேதி மேட்டூர் காவிரியில் ஏராளமானோர் நீராடி செல்வார்கள். புதுமணத்தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச்செல்வார்கள். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இதனால் அணைக்கட்டு முனியப்பனை தரிசிக்கவும் அணை பூங்காவை சுற்றி பார்க்கவும் வழக்கத்தை விட அதிக மக்கள் கூடுவார்கள். தற்போது தமிழகம்...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியீடு.: தமிழக அரசு அறிவிப்பு

வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அரசாணையில், 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 19ம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த...
செய்திகள்விளையாட்டு

டென்னிஸ் ‘ஹால் ஆஃப் ஃபேமர்’ ஷெர்லி ஃப்ரை இர்வின் காலமானார்….!

டென்னிஸ் 'ஹால் ஆஃப் ஃபேமர்' ஷெர்லி ஃப்ரை இர்வின் வயது மூப்பு காரணமாக காலமானார். அமெரிக்காவின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனையான ஷெர்லி ஃப்ரை இர்வின் வயது மூப்பு காரணமாக கடந்த ஜூலை 13 ஆம் தேதியன்று காலமானார்.அவருக்கு வயது 94 ஆகும்.அவரது மரணம் செவ்வாயன்று சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 1941 ஆம் ஆண்டு,ஷெர்லி ஃப்ரை தனது 14 வயதில், யு.எஸ். தேசிய சாம்பியன்ஷிப்பில்...
1 521 522 523 524 525 583
Page 523 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!