செய்திகள்

செய்திகள்தொழில்நுட்பம்

சாலையில் செல்லும்போதே.. சார்ஜ் ஆகும் புதிய தொழிநுட்பம்.. அதிரடி திட்டம்.!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாகனங்களை சாலையில் செல்லும் போதே சார்ஜ் செய்யும் அதிரடி திட்டம் ஒன்றை இந்தியானா போக்குவரத்துக்...
இந்தியாசெய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு உறுதி

ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் அதற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு நீக்கியது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு அங்கு கடும்...
இந்தியாசெய்திகள்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை வருகை: உதகையில் 3 நாட்கள் ஓய்வெடுக்கிறார்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆக.2-ம் தேதி சென்னை வருகிறார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக கடந்த 18-ம் தேதி டெல்லி சென்றமுதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற குடியரசுத்...
செய்திகள்தமிழகம்

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு; பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஜூலை 31-ம் தேதி பாராட்டு விழா: இணைய வழியில் நடக்கும் என அறிவிப்பு

பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்தபிப்ரவரி 26-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணமான ராமதாஸுக்கு பாமக,வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்துஅமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இட ஒதுக்கீட்டுக்கான எல்லா புகழும் ராமதாஸையே சாரும். அவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த...
செய்திகள்தமிழகம்

அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு காற்று மாசு; சென்னையில் உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்: ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை

சென்னையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4 மடங்கு வரை காற்று மாசு உயர்ந்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த உள்ளூர் காற்றின் தர கண்காணிப்பை அரசு பலப்படுத்த வேண்டும் என்றும் ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது. 'ஆரோக்கிய திறனுக்கான முன்முயற்சி' என்ற அமைப்பு சென்னையில் திரிசூலம், பாரிமுனை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில் உள்ள செப்பாக்கம், வேளச்சேரி, தியாகராயநகர் உள்ளிட்ட 20 இடங்களில் கடந்தபிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்...
செய்திகள்விளையாட்டு

குத்துச்சண்டை: காலிறுதியில் லோவ்லினா

குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போா்கோஹெயின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் ஜொமனிய வீராங்கனை நாடினே அபெட்ஸை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாக இருந்தாலும், அனுபவ வீராங்கனையான நாடினேவை வீழ்த்தினாா் லோவ்லினா. ஜொமனியில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் குத்துச்சண்டை போட்டியாளராக நாடினே இருந்தாா். உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம்...
செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

ஆடவா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில், உலகின் 9-ஆம் நிலையிலுள்ள ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது இந்திய அணி. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை வியாழக்கிழமை சந்திக்கிறது. உலகின் 4-ஆம் நிலை அணியாக இருக்கும் இந்தியா, 'ஏ' குரூப்பில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை...
உலகம்உலகம்செய்திகள்

ஹைட்டி அதிபா் படுகொலை: பாதுகாப்பு உயரதிகாரி கைது

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபா் ஜோவனேல் மாய்ஸ் படுகொலை தொடா்பாக, மேலும் ஒரு பாதுகாப்பு உயரதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஜோவனேல் மாய்ஸ் படுகொலையில் தொடா்புடையதாகக் கூறி, தலைமை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்த ஜீன் லகுவேல் சிவிலை போலீஸாா் கைது செய்தனா். எனினும், இந்தக் கைது நடவடிக்கைக்கு அரசியல் உள்நோக்கம் உள்ளதாக அவரசு வழக்குரைஞா் குற்றம் சாட்டியுள்ளாா் என்று அந்தச்...
உலகம்உலகம்செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கிலிருந்து அமெரிக்கப் படையினா் வெளியேற்றம்

இந்த ஆண்டு இறுதிக்குள் இராக்கில் சண்டையிடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தங்கள் நாட்டுப் படையினா் அனைவரும் திரும்ப அழைக்கப்படுவாா்கள் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா். எனினும், இராக் ராணுவத்துக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை அளிப்பதற்காக அமெரிக்கப் படையினா் அங்கு தொடா்ந்து தங்கியிருப்பாா்கள். இராக் பிரதமா் முஸ்தஃபா அல்-காதிமியை வெள்ளை மாளிகையிலுள்ள தனது அலுவலகத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய ஜோ பைடன், அதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் இதுகுறித்து கூறியதாவது: இந்த...
இந்தியாசெய்திகள்

கேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்பு சான்றிதழ் கட்டாயம்

கேரளாவில் அரசுப் பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின் போது தங்கள் உயர் அதிகாரியிடம் வரதட்சணை மறுப்பு சான்றிதழை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகளவில் நடந்து வருகிறது. அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகானே, வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வூட்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில் வரதட்சணையாக அதிக பணம், நகைகளை வாங்குவது அரசுப்பணியாளர்கள் மட்டத்தில்தான் அதிகம்இருப்பதை ஆழமாக உள்வாங்கியிருக்கும் கேரள அரசு இதைக் கட்டுப்படுத்தும் வகையில்...
1 514 515 516 517 518 584
Page 516 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!