செய்திகள்

இந்தியா

நில மோசடி வழக்கு: சிவசேனை எம்.பி சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கம்

நில மோசடி வழக்கில் தொடர்புடையதாக மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத் துறை...
இந்தியா

டெல்லியில் இறைச்சிக்கு தடை | அரசியல் சாசனத்தை சுட்டிக்காட்டி திரிணமூல் எம்.பி. பதிலடி

ஏப்ரல் 2 முதல் 11 ஆம் தேதி வரை இந்துக்கள் நவராத்திரி திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். ஆகையால் இந்த 9 நாட்களும்...
தமிழகம்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் மறு விசாரணை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் 11 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மறைந்த...
தமிழகம்

தமிழகத்தில் சொத்து வரியைத் தொடர்ந்து பேருந்து, குடிநீர், மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டம்: பழனிசாமி குற்றச்சாட்டு

சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து பேருந்து, குடிநீர், மின் கட்டணம், பால் விலை ஆகியவற்றையும் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக...
இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் – சிஆர்பிஎஃப் வீரர் பலி; மற்றொரு வீரர் படுகாயம்

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு...
இந்தியா

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்: திருப்பதி தனி மாவட்டமானது ஆந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாயின. இதையடுத்து மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

சித்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பதி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவாகியுள்ளது. ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய...
தமிழகம்

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில்...
தமிழகம்

சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர்...
இந்தியா

பஞ்சாப் சட்டப்பேரவை தீர்மானம்: சண்டிகரை பஞ்சாபுக்கு மாற்ற பகவந்த் மான் கோரிக்கை

பஞ்சாப், ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகரமாக இருக்கும் சண்டிகர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அரசு ஊழியர்கள் பஞ்சாப் அரசு...
இந்தியா

எஸ்சி, எஸ்டி பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கினால் ஊழியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பதவி உயர்வுக்கான ஒதுக்கீட்டைநீக்குவது எஸ்சி, எஸ்டி ஊழியர் களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது....
1 503 504 505 506 507 696
Page 505 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!