செய்திகள்

செய்திகள்விளையாட்டு

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் – இந்தியா ஆதிக்கம்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.2வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லாட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த ஷர்குல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இசாந்த் சர்மா...
செய்திகள்விளையாட்டு

செப்.5 முதல் 130வது துரந்து கோப்பை கால்பந்து போட்டி!

உலகின் மூன்றாவது பழமையான மற்றும் ஆசியாவின் மிகப் பழமையான கால்பந்து போட்டியான துரந்து கோப்பை போட்டி, கொரோனா தொற்றினால் ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் நடைபெறவிருக்கிறது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, இந்திய கால்பந்து சங்கம் மற்றும் மேற்கு வங்க அரசு ஆகியவற்றின் ஆதரவுடன் 130-ஆவது துரந்து கோப்பை போட்டி கொல்கத்தாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 3 வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதிலும்...
இந்தியாசெய்திகள்

பெங்களூருவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு கரோனா

கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் பெங்களூருவில் 18 வயதுக்கும் குறைவான 499 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று...
இந்தியாசெய்திகள்

உ.பி.வெள்ளத்தில் மூழ்கிய 604 கிராமங்கள்: மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவம்

உ.பி.யில் இந்த ஆண்டு மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கங்கை, யமுனை ஆகிய இரு நதிகளும் பாயும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வழக்கத்தை விட 12 மடங்கு மழை பெய்துள்ளது. உ.பி. முழுவதிலும் 154 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. வறட்சிப் பகுதியான புந்தேல்கண்டின் ஜலோன், பாந்தா, ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய உ.பி.யின் எட்டவா மாவட்டத்தில் மிக அதிக...
செய்திகள்தமிழகம்

சென்னையில் 55 அடி உயரத்தில் 75-வது சுதந்திர தின நினைவு தூண்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்

சென்னை காமராஜர் சாலையில் கட்டப்பட்டு வரும் 75-வது சுதந்திர தின நினைவுத் தூணை, வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். அதையடுத்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டது. அதையடுத்து டெண்டர் விடப்பட்டு, ரூ.1.94 கோடி...
செய்திகள்தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் இன்று தாக்கல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்...
உலகம்உலகம்செய்திகள்

‘இத மட்டும் பண்ணுங்க’.. ஆப்பிள் ‘AIRPODS’ இலவசம்.. ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்.. அது இவங்களுக்கு மட்டும்தான்..!

கொரோனா தடுப்பூசியை மக்கள் ஆர்வமாக செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என பல நாடுகள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் அமெரிக்காதான் கொரோனாவால் அதிகளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 லட்சத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மக்களுக்கு தடுப்பூசி...
உலகம்உலகம்செய்திகள்

நாடு பழைய நிலைக்கு திரும்புமா..? பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள்.. சுவிட்சர்லாந்து அரசின் நடவடிக்கை..!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரியாவில் தடுப்பூசி பெறாதவர்கள் நாட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்றும், ஜெர்மனியில் இலவச பரிசோதனை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி பெறாதவர்கள் கூட மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர்...
செய்திகள்விளையாட்டு

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மிக முக்கிய வீரர் விலகல்; உறுதிப்படுத்தினார் விராட் கோலி !!

காயம் காரணமாக ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என விராட் கோலி அறிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்று பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் கைவிடப்பட்டதால் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது....
செய்திகள்விளையாட்டு

’10 இல்லை 30′ – PSG அணிக்காக விளையாட உள்ள மெஸ்சியின் ஜெர்சி நம்பர்

விளையாட்டு உலகில் '10'-ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுபவர் மெஸ்சி. '10'-ம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடுபவர்கள் ஜாம்பவான்களாக இருப்பர். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கால்பந்தாட்டத்தில் முன்னாள் அர்ஜென்டினா வீரர் மரடோனா, முன்னாள் பிரேசில் வீரர் பீலே வரிசையில் மெஸ்சியும் இந்த நம்பரை தனது தேசிய மற்றும் கிளப் அணிகளுக்கு அணிந்து விளையாடி வந்தார். இந்நிலையில பார்சிலோனாவை விட்டு விலகியுள்ள அவர் PSG அணியில் இணைந்துள்ளார். இந்த...
1 501 502 503 504 505 584
Page 503 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!