செய்திகள்

தமிழகம்

உசிலம்பட்டியில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை...
தமிழகம்

தேவர் குருபூஜைக்கு மக்கள் சென்று வர தனி வழி., முக்கிய பிரமுகர் செல்வதற்கு தனி வழி. மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். பசும்பொன் தேவர்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியில் திட்டப்படிகள் நடைபெறுவதில் முறையீடு நடைபெறுவதாக தலைவர் மீது குற்றச்சாட்டை...
தமிழகம்

சிறைக்கைதிகளால் தாயாரித்து விற்பனைக்கு வந்துள்ள தீபாவளி பட்சணங்களுக்கு அமோக வரவேற்பு

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மதுரையில் இனிப்பு கார பலகாரம் விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வரும்...
தமிழகம்

மதுரை முதியோர் இல்லத்தில் எல்.ஈ.டி லைட் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் எல்.ஈ.டி விளக்குகள் வழங்கினார்....
தமிழகம்

காவலர் வீரவணக்க நாள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வீரவணக்கம்

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர்...
தமிழகம்

இராஜபாளையத்தில் வெறிநாய்க்கடித்து 15 பேர் பாதிப்பு இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி. தெருவில் சுற்றி திரியும் நாய்களை நகராட்சி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவில் பெண்களின் காலை இயற்கை உபாதை . வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த...
தமிழகம்

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.30.67 இலட்சம் மதிப்பீட்டில்இ மொத்தம் 603...
தமிழகம்

சிவகாசி அரசுப்பள்ளியில், சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஏவிடி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பில் சர்வதேச உணவு தின விழா...
தமிழகம்

இராஜபாளையம் அருகே ஒன்னரை வயது குழந்தை தண்ணீர் தொட்டில் விழுந்து உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மாரீஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து வயதில் பரமேஸ்வரன் என்ற ஆண்...
1 469 470 471 472 473 696
Page 471 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!