திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு
திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு நடைபெற உள்ளதாக AlVF_ன் தேசிய செயலாளர் சி.ஜெகதீசன் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது: பாரதப் பிரதம மந்திரியின் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தின்படி திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த நமது சமுதாய மக்கள் வரும் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை திருத்தணியில் உள்ள மேட்டுத்தெருவில் R.G.சொக்கலிங்கம் முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற...