செய்திகள்

தமிழகம்

திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு

திருத்தணியில் வரும் 3-ம் தேதி விஸ்வகர்மா யோஜனா திட்ட பதிவு நடைபெற உள்ளதாக AlVF_ன் தேசிய செயலாளர் சி.ஜெகதீசன் தெரிவித்து உள்ளார்.  மேலும் அவர் கூறியதாவது:  பாரதப் பிரதம மந்திரியின் விஸ்வகர்மா யோஜானா திட்டத்தின்படி திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த நமது சமுதாய மக்கள் வரும் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை திருத்தணியில் உள்ள மேட்டுத்தெருவில் R.G.சொக்கலிங்கம் முதலியார் திருமண மண்டபத்தில் நடைபெற...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஆக்சிலியம் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு

வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிந்திரன் உத்தரவுப்படி காட்பாடி ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் டாக்டர்.மார்க்ஸ் கஸ்ட்ரோ , டெங்கு குறித்து இருவரும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாக்க விழிப்புணர்வு மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காங்கேயநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொசு ஒழிப்பு. விழிப்புணர்வு முகாம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் வீட்டின் மொட்டை மாடியில் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பயன் படாத பொருட்கள், டயர் ,உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் ஓடுகள் இது போன்ற பொருட்களில் மழை நீர் தேங்கி கொசுக்கள்...
தமிழகம்

நடிகர் ஆதேஷ் பாலாவிற்கு சிறந்த நடிகருக்கான SPL விருது

டாக்டர் அனுராதா ஜெயராமின் 'எஸ் மகா ஆர்ட்ஸ்' மற்றும் கலைமாமணி' மற்றும் டாக்டர். நெல்லை சுந்தரராஜனின் 'எஸ் யுனைடெட் ஆர்ட்டிஸ்ட் ஆஃப் இந்தியா' இணைந்து வழங்கிய சிறந்த நடிகருக்கான எஸ்பிஎல் விருது திரைப்பட நடிகர் ஆதேஷ் பாலா, நடிகை பிரசாந்தி, இசை அமைப்பாளர் ரபி தேவேந்திரன், முன்னாள் எம்எல்ஏ தனபால், டாக்டர் சவுந்தரராஜன், கோடம்பாக்கம் ஸ்ரீ, டாக்டர் வி.கே. வெங்கடேசன் ஆகியோருக்கு மாண்புமிகு நீதியரசர் திரு எஸ்.கே.கிரிஷன் விருது வழங்கி...
தமிழகம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமுமுக-மமக அலுவலக திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்ட தமுமுக-மமக மாவட்ட அலுவலக திறப்பு விழா இன்று (28.11.23) நடைபெற்றது.  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் அஹமத் தலைமையிலும் தலைமை பிரதிநிதி தருமபுரி சாதிக் பாஷா,ஐபிபி மண்டல செயலாளர் நசீர் அஹமத் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத் மாவட்ட அலுலகத்தை திறந்து வைத்தார். இக்கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் வாஹித் பாஷா,மேற்கு மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம்,மேற்கு மாவட்ட...
தமிழகம்

கே.வி.குப்பம் அடுத்த தொண்டான்துளசியில் மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா தொண்டன்துளசி கிராமத்தில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் 102 பயனாளிகளுக்கு௹, 49.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.  உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார்

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வெக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கப்பட்டது இதனை ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார். இது பற்றிய விவரம் வருமாறு. மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்தஜோதி அவர்களின் அதிகார பூர்வ வருகை விழா ஹோட்டல் ஜே. சி.ரெசிடென்சி அரங்கில் நடந்தது. நிகழ்விற்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் சந்தீப்...
தமிழகம்

டூபாலில் எல்டிசியின் சாதனை

III B.A இன் P. S. வானவி ஆதிரை வங்கதேசம் - இந்தியா பங்கபந்து சர்வதேச டூபால் தொடர் 2023 இல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2023 இல் 2 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், மதுரை லேடி டோக் கல்லூரியின் III B.Com இன் ஆங்கிலம் மற்றும் டி. ஷாலினி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் தொப்பியில் மற்றொரு இறகு சேர்த்துள்ளனர். உடற்கல்வி இயக்குநர்கள் கேப்டன் டி.டி.சாந்தமீனா மற்றும் டாக்டர்.எம்.ஹேமலதா...
தமிழகம்

வேலூரில் மாநகர மாவட்ட அதிமுக நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

வேலூர் க்ரீன் சர்கிள் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் 2024 நாடாளுமன்ற அதிமுக மாநகர தேர்தல் பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.  மாவட்ட மாநகர செயலாளர் எஸ்ஆர்கே. அப்புதலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மகளிர் அணிசெயலாளர், மாவட்ட துணைச்செயலாளர், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், ஒன்றிய செயலாளர்கள் சுபாஸ், சின்னதுரை, பகுதி...
தமிழகம்

கற்கோ என்ற தலைப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கற்கும் கற்பித்தல் நிகழ்ச்சி மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியில் துவங்கியது

மதுரை கோச்சடையில் அமைந்துள்ள குயின் மீது பள்ளியில் கற்கோ என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடன் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து கல்வி பயிலும் நிகழ்வு துவங்கியது.  இந்த நிகழ்வினை தமிழகத்தின் முன்னணி மனநல மருத்துவரும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளையின் நிறுவனமான டாக்டர் சி.இராமசுப்பிரமணியன் துவங்கி வைத்தார் பள்ளியின் தலைவர் சந்திரன் தனியார் பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்பிக்கப்படுகிறதோ அதே போல அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்...
1 44 45 46 47 48 584
Page 46 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!