செய்திகள்

தமிழகம்

நாடு நம் வீடு

இன்றைய உலகத்தில் நாடு நம்வீடு அழகான ஓரு திட்டத்தை முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் P. ஜோதிமணி தலைமையிலும் சென்னை அண்ணா பல்கழைக்கழக துணைவேந்தர் திரு. வேல்ராஜ் அவர்களின் முன்னிலையிலும் சுவாமி ஞானனந்தா அவர்கள் ஜோதி இமையம் அவர்களின் ஆசியுடன் சென்னை அண்ணா பல்கழைக்கழகத்தில் 29/12/2023 மாலை 5 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தில் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம் தமிழகத்திலுள்ள நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் ஓவ்வொரு...
தமிழகம்

அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சின்னைய்யா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி

அகில இந்திய விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AlVF) தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசனின் கூறியுள்ள ஆங்கில 2024-ம் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அனைத்து AlVF விஸ்வகர்மா நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட ஆரோக்கியம், ஐஸ்வரத்துடன், நலமாக இருக்க நமது குலதெய்வம் காளிகாம்மாள் மற்றும் விஸ்வகர்மா துணை இருப்பார்கள். அனைத்து சமுதாயமக்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் பிராமணர் சங்க பொதுக்கூட்டத்தில் தம்பதியர்களுக்கு வேட்டி மற்றும் சேலை வழங்கும் நிகழ்வு

வேலூர் பிராமணர் சங்க செய்தி தொடர்பாளர் க.ராஜாவெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வேலூர் பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வேலூர் பேரிப்பேட்டை சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்தது.  வேலூர் கிளை சங்க தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.  துணைச்செயலாளர் உமாபதி குத்து விளக்கு ஏற்றினார். துணைத்தலைவர் வெங்கட் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தாம் ராஸ், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய வேலூர் கிளைக்கான நினைவுப்பரிசை வழங்கி பாராட்டினார். ...
தமிழகம்

வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.  தினமும் திரளான பக்தர்கள் வழிபடுவார்கள். சனி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வீர ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு கிருஸ்துவ சமூக நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

வேலூரில் கிருஸ்துமஸ் முன்னிட்டு தமிழ்நாடு கிருஸ்துவசமூக நலச்சங்கம் சார்பில் கிருஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.  வழக்கறிஞர் சாம்சன் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி ஓபிசி தலைவர் டி. நோபல்லிவிங்ஸ்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கேக் வெட்டி ஏழை - எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  டாக்டர் ஆல்பியஸ் அனைவரையும் வரவேற்று இறுதியில் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை தமிழ்நாடு கிருஸ்துவ சமூக நலச்சங்கத்தினர் செய்து இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் மாவட்ட வி.ஏ.ஓ.சங்கம் சார்பில் டி.ஆர்.ஓ மற்றும் ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு

வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை மனுவை வேலூர் டி.ஆர்.ஓ.மாலதி மற்றும் ஆர்.டி.ஓ. கவிதாவிடம் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமையில் கொடுக்கப்பட்டது.  உடன் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன், பொருளாளர் கனகராஜ், மாவட்ட துணைசெயலாளர் சுரேஷ், பிரச்சார குழு செயலாளர் வினாயகம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் வெ.இறையன்புவின் புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களுடன்…..

வேலூர் கண்ணா மகாலில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்புவின் என்ன பேசுவது..எப்படி பேசுவது ...என்ற புத்தகத்தை விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் வெளியிட்டார்.  அப்போது வேலூர் செய்தியாளர்கள் வாரியார் (நான் மீடியா), விஜயகுமார் (வேலூர் டாக்) லட்சுமணன் (தினச் சூரியன்) பிரசாந்த் (தமிழன் தொலைக்காட்சி-ஒளிப்பதிவாளர்) இறையன்புவிடம் வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு மூலம் 476 பேருக்கு பணிநியமனத்தை வழங்கிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வர மேல்நிலைப்பள்ளியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 110 கம்பெனிகள் பங்கேற்றன. சுமார் 4000க்கும் மேற்பட்ட இஞ்சி. கலை, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட தனியார் பனியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதில் 476 பேருக்கு பணிநியமனம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனை (476 பேர் ) ஆணையை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.  உடன் ஏசிஎஸ் குழும தலைமை அறங்காவலர் லலிதா...
தமிழகம்

வேலூரில் வெ.இறையன்பு எழுதிய எழுதிய என்ன பேசுவது ! எப்படி பேசுவது !! – புத்தக வெளியீட்டு விழா

வேலூரில் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு எழுதிய என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற புத்தகத்தை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் வெளியிட்டார்.  இதில் இதன் ஆசிரியர் வெ.இறையன்பு, மாநகர ஓட்டல் சங்க தலைவர் பூமிநாதன், எழுத்தாளர் ஜி.வி.நாதன்,சன்பீம் பள்ளிகளின் இயக்குநர் ஹரிகோபாலன், டி.கே.எம்.மகளிர் கல்லூரி செயலாளர் மணிநாதன், நண்பர்கள் வட்டத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, வழக்கறிஞர் மாறன், பெப்சி சீனிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.கருணாகரன் நன்றி கூறினார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூரில் 36-வது நினைவு நாள் முன்னிட்டு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

அதிமுக நிறுவுனரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 36-வது நினைவு நாளை முன்னிட்டு, வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  உடன் அக்கட்சியின் நிர்வாதிகள் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 40 41 42 43 44 584
Page 42 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!