நாடு நம் வீடு
இன்றைய உலகத்தில் நாடு நம்வீடு அழகான ஓரு திட்டத்தை முன்னாள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு டாக்டர் P. ஜோதிமணி தலைமையிலும் சென்னை அண்ணா பல்கழைக்கழக துணைவேந்தர் திரு. வேல்ராஜ் அவர்களின் முன்னிலையிலும் சுவாமி ஞானனந்தா அவர்கள் ஜோதி இமையம் அவர்களின் ஆசியுடன் சென்னை அண்ணா பல்கழைக்கழகத்தில் 29/12/2023 மாலை 5 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தில் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம் தமிழகத்திலுள்ள நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் ஓவ்வொரு...