சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார்
ஆண்டிபட்டி வெங்கடாஜலபுரம் அருகே சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு...