செய்திகள்

தமிழகம்

சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு வாழ்வு கிடைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் மருந்தாளுநர் ரஞ்சித்குமார்

ஆண்டிபட்டி வெங்கடாஜலபுரம் அருகே சாலையோரம் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்டு, குழந்தைகள் அன்பு இல்லத்தில் சேர்த்து மறு...
தமிழகம்

காமாட்சிபுரம் தொடக்கப் பள்ளியில் உதயண்ணாவின் பிறந்த நாள் போட்டிகள்

தேனி மாவட்டம், காமாட்சிபுரத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு, தேனி...
தமிழகம்

அரசு உதவி பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற பெற்றோர், மாணவியர் காத்திருப்பு போராட்டம்

ராமேஸ்வரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்றக்கோரி பெற்றோர், மாணவர்கள் தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு...
தமிழகம்

ராமநாதபுரம் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

ராமநாதபுரம் அருகே லாந்தை ஊராட்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஆதிராவிடர் நல விடுதியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே மாரிப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான...
தமிழகம்

ஏர்வாடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்களை வைத்து கிராமசபை கூட்டம் நடத்தியதால் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி ஊராட்சியில் சுமார் 30,000முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....
தமிழகம்

சிவகாசி பகுதியில், பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் துவங்கியது.. தொழிலாளர்கள் மகிழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பதால், பட்டாசு தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 40...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் அருகே மின்சாரம் தாக்கி பசு மாடு பலி

மதுரை மாநகரில் கடந்த இரண்டு வார காலமாக வட கிழக்கு பருவ மழை பெய்யாத நிலையில் நேற்று இரவு இரவு...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம்

தேனி மாவட்டத்தில் ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்து உட்பட்ட அமைந்துள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தமிழக முதல்வர் ஆணைப்படி வானவில் மன்றம்...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை – வாசக்டெமி விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆண்களுக்கான கருத்தடை - வாசக்டெமி விழிப்புணர்வு வாகனத்தைமாவட்ட வருவாய் அலுவலர்...
1 416 417 418 419 420 696
Page 418 of 696

Right Click & View Source is disabled.

error: Content is protected !!