செய்திகள்

இந்தியா

திருப்பதி – திருமலையில் பெளர்ணமி முன்னிட்டு கருட சேவை !

திருப்பதி - திருமலையில் அக்-4 முதல் 12 வரை ஸ்ரீவாரி சாலகட்லா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புரட்டாசி பௌர்ணமி முன்னிட்டு கருட சேவை மாதிரி பிரம்மோற்சம் மலையப்ப சுவாமி வலம் வந்தார். ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

காட்பாடியில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்கம் நினைவு நாள் !

தமிழகம் முழுவதும் கடந்த 1987-ம் ஆண்டு வன்னியர்களுக்கு அரசு வேலையில் இடை ஒதுக்கீடு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 21 வன்னிய மக்கள் இறந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் 21- பேரின் படத்திற்குமாலை அணிவித்து காட்பாடி ஒன்றிய பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் வீர வணக்கம் செய்தனர்.  இதில் வேலூர் பாமக மாவட்ட செயலாளர் இளவழகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சண்முகம், மாவட்ட...
இந்தியா

திருமலை – திருப்பதி அன்னதானம் காட்பாடி கல்புதூரில் ஒரு மாதம் துவக்கம் !!

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை - திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 10 - ஆண்டுகளாக திருப்பதி செல்லும் நடைபாதை அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி 10-ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் புரட்டாசி மாதம் கல்புதூர் ஜெயபாலாஜி மண்டபத்தில் துவங்கியது. தொடர்ந்து புரட்டாசி மாதம் முழுவதும் நடைபெறும். யாத்திரை பக்தர்களுக்கு தங்கும் இடம், குளியல் அறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என 24...
தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் !

வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில அலுவலகம் உள்ளது.  இதில் 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு கலந்து கொண்டார். தோட்டக்கலைத்துறையில் பணி நிரந்தம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு...
இந்தியா

டெல்லியின் புதிய ஆம் ஆத்மி முதலமைச்சர் அதிஷி மர்லேனா

டெல்லி கல்காஜி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ வான அதிஷி மர்லெனா சிங் (43). புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிதி, கல்வி, பொதுப்பணி, சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

சினிமா இயக்குனருக்கு அண்ணா விருது!

நாகர்கோவிலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக நட்சத்திர பேச்சாளரும், திரைப்பட இயக்குநருமான நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு "அண்ணா விருது" வழங்கினார் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.,...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் உள்ள ஏ.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் புரட்டாசி மாதம் பெளர்ணமி முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சியை வேலூர் மாநகராட்சி 1 - வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு துவக்கி வைத்தார். உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உள்ளனர். மாதம்தோறும் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா

பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நடைபெற்றது. வசந்தா பதிப்பகத்தின் நூலை துணை வேந்தர் முனைவர் செல்வம் அவர்கள் வெளியிட்டார். நூலின் பிரதி ஒன்றை பதிப்பாளருக்கும் வழங்கினார்....
தமிழகம்

வேலூரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் !!

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹாலில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொருளாளர் சத்யசீலன், துணைத் தலைவர் முருகேசன், தலைமை நிலைய செயலாளர் சரவணன், கொள்கை பரப்பு செயலாளர் நீலன், மற்றும் மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாதிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்:...
தமிழகம்

மரம் தங்கசாமி நினைவு நாள்; காவேரி கூக்குரல் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா! தமிழகம் முழுவதும் 1.67 லட்சம் மரக்கன்றுகள் நடவு

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'மரம் தங்கசாமி அவர்களின் நினைவு தினத்தை' முன்னிட்டு இன்று (16/09/2024) தமிழகம் முழுவதும் 1,67,828 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மரம் தங்கசாமி அவர்கள், மரங்கள் வளர்ப்பதில் பலருக்கு முன் மாதிரியாகவும், முன்னோடியாகவும் திகழ்ந்தவர் . மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி மாவட்டத்தையே பசுஞ்சோலையாக மாற்றியவர். மேலும் ஈஷாவின் பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து...
1 2 3 4 5 6 583
Page 4 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!