உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டியில் நூற்றாண்டு கடந்த சார் பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார்பதிவு அலுவலகம் செயல்பட்டு...