செய்திகள்

தமிழகம்

சிவகாசி அருகே, இலவச மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி பகுதியில், பள்ளபட்டி ஊராட்சிமன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள்

நாகமலை புதுக்கோட்டையில்  மணல் கடத்திய லாரி பறிமுதல் - ஒருவர் கைது நாகமலை புதுக்கோட்டை அண்ணா பல்கலைக்கழகம் அருகே கீழகுயில் குடி கிராம...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில்...
தமிழகம்

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் சமத்துவ சமுதாய திருமண விழா – முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்.

கழக அம்மா பேரவையின் சார்பில், வருகின்ற பிப்ரவரி 23 ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், சட்டமன்ற எதிர்க்கட்சித்...
தமிழகம்

தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 40 லட்சம் பிணையில்லா வங்கி கல்விக்கடன் – சு. வெங்கடேசன் எம்.பி பாராட்டு.

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேரந்த மதியழகன் என்பவரது மகன் எம்.யோகேஷ்வருக்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பொறியியல்...
தமிழகம்

சிவகாசி அருகே, பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் – காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா பாண்டியராஜன் பதவி வகித்து வருகிறார். அனுப்பன்குளம் ஊராட்சிக்கு...
தமிழகம்

திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் – ன் நினைவு தினத்தை ஒட்டி , அவரது திருஉருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி விஸ்வநாததாஸின், நினைவு இல்லம் முன்னாள் முதல்வர். கலைஞர் கருணாநிதி...
தமிழகம்

“உன்னால் முடியும்” – திருச்சி கே கள்ளிக்குடியில் உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழா

திருச்சி கே கள்ளிக்குடி உள்ள என். ஆர் . ஐ .ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் உன்னால் முடியும் என்ற...
தமிழகம்

நம்மாழ்வார் நினைவு நாளில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்த காவேரி கூக்குரல் இயக்கம்

நம்மாழ்வார் ஐயாவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளான டிசம்பர் 30 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக...
தமிழகம்

சிவகாசியில், பிரதமரின் தாயார் மறைவிற்கு பாஜக கட்சியினர் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பிரதமர் நரேந்திரமோடியின் தாயார் மறைவிற்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டு இரங்கல்...
1 361 362 363 364 365 711
Page 363 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!