தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு, ராஜபாளையத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள வியாபார சங்க கட்டடத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒரு நாள்...