செய்திகள்

தமிழகம்

EVM எந்திர வாக்குப்பதிவில் ஓட்டு திருட்டு நடைபெறுவதற்கான ஆதாரம்

2022-ல் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் EVM வாக்கு எந்திரத்தில் நடை பெற்றது. இத் தேர்தலில் பல வார்டுகளில் 170 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு 0 வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த 170+ வேட்பாளர்களில் அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், அமமுக, சிபிஎம், காங்கிரஸ், பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளனர். ஆதாரங்களை பதிவிறக்க: https://drive.google.com/file/d/10moA25tiQn5YTf6k_BNBQ0AX1cTAS-qq/view?usp=sharing (PDF) ஒரு வேட்பாளர் 0...
தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் !

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய திமுக எம். பி. கதிர் ஆனந்த். வேலூர் தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் துரைமுருகன், மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர். அதற்கு முன்பாக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக கதிர் ஆனந்த் பிரச்சார வேனில் வந்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு !

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் பாஜக தலைவர் மனோகரன், அமமுக அமைப்பு செயலாளர் மார்கபந்து, பாமக செயலாளர் இளவழகன் ஆகியோர் இருந்தனர். அதற்கு முன்பாக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக ஏ.சி.சண்முகம் பிரச்சார வேனில் வந்தார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
தமிழகம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் : கண்டன அறிக்கை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்திருப்பது இந்திய ஜ்ஜனநாயகத்தை சிதைக்கும் செயல் இத்தகைய வன்மத்தை மத்திய அரசாங்கம் நிகழ்த்தியிருப்பது சர்வாதிகார போக்கையும் பழிவாங்கும் நோக்கத்தையே மோடி நிருபித்திருக்கிறார். அதுமட்டுமிலாமல் எந்த ஒரு ஆதாரமும் இன்றி மிரட்டி வாங்கப்பட்ட வாக்குமூலத்தை மட்டும் வைத்து அமலாக்கத்துறை முதலமைச்சர் அவர்களையே கைது செய்திருப்பது என்பது நாட்டின் நீதித்துறைய்யே கேள்விக்குறியாக்கி உள்ளது. இது மன்னர் ஆட்சியா இராணுவ ஆட்சியா இப்படிபட்ட...
தமிழகம்

வேலூர் அதிமுக பாராளுமன்ற அறிமுக கூட்டத்தில் வீராப்பு வசனம் பேசிய மாவட்ட செயலாளர்கள் !!

வேலூர் பாராளுமன்ற அதிமுக கூட்டணி வேட்பாளராக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பூங்குளத்தை சேர்ந்த மருத்துவர் பசுமதி அறிவிக்கப்பட்டார். வேலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதியின் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி. வேலூர் மாநகர செயலாளர் எஸ்ஆர்கே. அப்பு, புறநகர் மாநகர செயலாளர் வேலழகன் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் தங்களது...
தமிழகம்

வேலூர் சன்பீம் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற திருவள்ளூவர் பல்கலை. துணைவேந்தர் !!

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக் குளத்தில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் ஹரி கோபாலன் தலைமை தாங்கினார். தாளாளர் தங்க பிரகாஷ் , முதல்வர் ரத்தீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு, கேடயம், வழங்கினார்.  குழந்தைகள் நல மருத்துவர் அருளாளன், பள்ளி துணைத்தலைவர்கள் ஜார்ஜ்...
தமிழகம்

வேலூரில் வாக்கு சேகரிப்புக்கு பின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது பிரச்சாரத்தை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றார் அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மக்கான் அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட்டில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது மீன் மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளிடம் சென்று அவர்களிடம் இருந்து கத்தியை வாங்கி...
தமிழகம்

400 கிலோ கறி.. நள்ளிரவில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி : 2000 வீட்டுக்கு பார்சல் செய்யப்பட்ட பிரியாணி!

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச்சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர். சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது....
தமிழகம்

பிரதமர் மோடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் உச்சநீதிமன்றத்திற்கு மக்கள் உரிமை இயக்கம் கோரிக்கை !

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு லஞ்சம் கொடுத்து மக்கள் உயிரோடு விளையாடிய மருந்து நிறுவனங்கள் மற்றும் பிரதமர் மோடி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு 🧿35 மருந்து நிறுவனங்கள் - ரூ.1000 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது. 🧿இந்த 35 இல் குறைந்தது 7 - தரமற்ற மருந்துகளுக்காக விசாரணையில் உள்ளது! 🧿 அப்படியானால் மருந்து நிறுவனங்கள் ஜனநாயகம், தேர்தல் அல்லது தொண்டு ஆகியவற்றின்...
தமிழகம்

மக்கள் உரிமை இயக்கம் தலைமை அறிவிப்பு

நாள்:22.03.2024 தலைமை அறிவிப்பு இன்று திமுக கூட்டணி கட்சி விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவனை சந்தித்து அவருக்கு மக்கள் உரிமை இயக்கத்தின் ஆதரவை தெரிவித்து வாழ்த்து சொல்லவும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றியடைய மக்கள் உரிமை இயக்கம் கட்சி நிர்வாகிகள் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற தேர்தல் பணியை செய்வார்கள் என தெரிவித்துக்கொள்கிறோம் மக்கள் பணியில் SJ.கோபால்...
1 33 34 35 36 37 583
Page 35 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!