செய்திகள்

தமிழகம்

கெங்கவல்லி பேரூர் மக்களின் அடிப்படையில் வசதி செய்து தர அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது

கெங்கவல்லி பேரூர் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் அவர்கள் கோரிக்கை மனு மாண்புமிகு நகர்ப்புற...
தமிழகம்

விருதுநகர் மருத்துவக் கல்லூரிக்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

சிவகாசியில், கிராமிய திருவிழா நிகழ்ச்சியை, ரேக்ளா குதிரை வண்டியில் சென்று துவக்கி வைத்தார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி...
தமிழகம்

பணி நிரந்தரம் வேண்டி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் எம்.எல்.ஏ விடம் கோரிக்கை மனு

05.01.2023 மதியம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் P.R.இளங்கோ மற்றும் மாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற...
தமிழகம்

பத்திரிகையாளர்களே உஷார்! ஆம் ஆத்மி கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் எச்சரிக்கை

பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை தாக்கிப் பேசுவதும், எதிர்த்து பேசுவதும் அவமானப்படுத்துவதையும் தொடர் வேலையாக செய்து கொண்டிருக்கிறார். நேற்று புதிய...
தமிழகம்

ராஜபாளையம் அருகே மதுராபுரி கம்மாபட்டி வழியாக பேருந்து இயக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜ குலராமன் ஊராட்சிக்கு உட்பட்டது மதுராபுரிகம்மாபட்டி. இக் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை மாடிக்கு வர சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும், ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததாகவும் குற்றம் சாட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த நடக்க முடியாத மாற்றுத் திறனாளி அன்னலட்சுமி என்பவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்....
தமிழகம்

திருமங்கலம் அருகே , 2 ஆண்டிற்கு மேலாக சமையலறையுடன் ஒரே அறையினுள் பாதுகாப்பு இன்றி இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தால் , பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பின்றி இருக்கும் நிலை – சமையல் அறைக்கு தனி கட்டிடம் அமைத்து தர கோரிக்கை,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடகரை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அரசின்...
தமிழகம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கல்பதரு நாள்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டுக்கூடத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் பக்தர்களுக்கு அருள் மற்றும் ஞானத்தை வழங்கிய ஆங்கில புத்தாண்டின் முதலாம் நாளை...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராமையம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு...
தமிழகம்

சிவகாசி பகுதியில், பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தைப்பொங்கல் திருநாள். தைப்பொங்கல் திருநாளை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற...
1 340 341 342 343 344 697
Page 342 of 697

Right Click & View Source is disabled.

error: Content is protected !!