செய்திகள்

தமிழகம்

சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக திருவேடகம் கதிர்வேல் பொறுப்பேற்பு பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சியின்.மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக கதிர்வேல் பொறுப்பேற்றார். மண்டல் பார்வையாளராக தசரதன் பொறுப்பேற்றார்....
தமிழகம்

மருத்துவ துறையில் உள்ள 24×7 தற்போது மதுவிற்பனையிலும் உள்ளதால் இளைய சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயிர் நீதிமன்ற கிளை பரிந்துரைை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை...
தமிழகம்

யோகா விழிப்புணர்வு குறித்து 8 ஆயிரம் கிலோமீட்டர் 12 ஜோதிர் லிங்கம் சைக்கிள் யாத்திரை நிறைவு விழா – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார வாழ்த்து

யோகா குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த புனேவை சேர்ந்த சேர்ந்த பூஜா என்ற மாணவி சைக்கிளில் யாத்திரை மூலம் இந்தியாவில்...
தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக கி.கோவிந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கி.கோவிந்தராஜ் தளி சட்டமன்ற தொகுதி உட்பட்ட தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் அறிமுகம்...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் பணிகள் ஆட்சியர் ஆய்வு

தோட்டக் கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்த கீரைத்துறை போலீஸார்

மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் சரகத்திற்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மேல...
தமிழகம்

கூட்டுறவுத்துறை சார்பாக, 2147 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 38.49 கோடி மதிப்பீட்டில் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி: அமைச்சர்:

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி  கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு பொங்கல்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்றிதழ். கால்நடை மருத்துவ மனைக்கு ஆர்வத்துடன் அழைத்து வரப்பட்ட காளைகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர்...
தமிழகம்

விருதுநகர் அருகே கலைத் திருவிழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சி, காரியாபட்டியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...
1 337 338 339 340 341 697
Page 339 of 697

Right Click & View Source is disabled.

error: Content is protected !!